Category Archives: பிரிவுக்குப் பின்!

மூன்று முடுச்சில் இறுகிய இதயங்களின் துடிப்பு..

பிரிவுக்குப் பின் -2

வாழ்வின் அத்தனைத் துயரத்திற்கு மத்தியிலும்; எப்படி இனிக்கிறதோ உன் முத்தம்! ———————- பிரிவுக்குப் பின்

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 1

என் இனியவளே…! இதையம் வலிக்குமென்பதே தெரியாமல் தான் வெளிநாடு – வந்துவிட்டேனா…? இதோ.. உன்னைவிட்டு கடைதூரம் வந்த பின் – மீண்டும் திரும்பிப் பார்க்கிறேன் – நீ எங்கோ இருக்கிறாயாம்! எங்கிருப்பாயென என்னைக் கொஞ்சம் தட்டிச் சரிபார்த்துக் கொள்கையில் – நான் குவைத் வந்துவிட்டேனென்பதை தாரை இறங்கிய விமானம் சொன்னது! நான் தோளில் – சுமந்த … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | 3 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின்!

நம் பிறந்த ஊரிலிருந்து வேறு வழி தேடி வெளி நாட்டிற்கு வந்த அத்தனை மனிதர்களின் கண்களும், நிச்சையம், தன் வீட்டை உறவை நினைத்து.. ஒரு நொடியாவது கலங்காது – வெளிநாடுகளின் தரையில் தன் பார்வையை பதித்திருக்காது! அப்படி தன் மனைவியை விட்டு இரண்டு வருடம் பிரிந்து வாழ, தரை வந்திறங்கிய ஒரு கணவன் தன் மனைவியின் … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்