வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 904,337
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

ஏப்ரல் 2026 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Category Archives: பிரிவுக்குப் பின்!
பிரிவுக்குப் பின் – 56
ஒரு சில பொய்களில் ஜெயிக்கிறது சிலரின் – உண்மையற்ற வாழ்க்கை; நானென் உண்மையை உன் பொய்யற்ற அன்பில் வெல்ல நினைக்கையில் – உனக்கும் எனக்குமிடையே குவைத்தும் இந்தியாவுமாய் எத்தனை பெரிய தூரம்!!
Posted in பிரிவுக்குப் பின்!
2 பின்னூட்டங்கள்
பிரிவுக்குப் பின் – 55
உறங்குவதற்கு விளக்கை அணைக்கும் ஒவ்வொரு இரவிலும் – விழித்துக் கொண்டு அலறுகின்ற உன் – அத்தனை நினைவுகளால் உறங்காமலே பூக்கின்றன கனவு பூக்கள் – படுக்கையை நனைத்த கண்ணீரின் ஈரத்தில்!
Posted in பிரிவுக்குப் பின்!
2 பின்னூட்டங்கள்
பிரிவுக்குப் பின் – 54
நினைவின் பயணங்கள் தான் எங்கெங்கோ.. அதில் நீளும் பயணமாய் நீயும் உன் பிரிவுகளும்; வெறும் – பயணமாக மட்டுமின்றி உயிரின் இயக்கியாய்.. சிரிப்பின் அர்த்தங்களாய்.. வாழ்வின் அவசியமாய்.. வாழும் அர்த்தங்களுக்கு – அவ்வப்போது சுகமும் பிரிவின் வலியையும் கற்பிப்பவளாய் நீ.. நீ.. நீ மட்டுமே!
Posted in பிரிவுக்குப் பின்!
பின்னூட்டமொன்றை இடுக
பிரிவுக்குப் பின் – 53
நீயில்லாத வருத்தத்தில் வாழ்க்கை நகர- உன் பிரிவின் துயரம் வானமும் பூமியுமாய் – நீண்டு விரிகிறது!
Posted in பிரிவுக்குப் பின்!
பின்னூட்டமொன்றை இடுக
பிரிவுக்குப் பின் – 52
நான் – வெளிநாடு வந்து சில வருடங்கள் ஆகிறது இம்முறை – திருமணக் கனவோடு ஊர் செல்கிறேன்.. ஊரில் எனக்கென்று முன்னதாகனவே பெண் பார்த்து வைக்கப் பட்டுள்ளது. முதன் முதலாய்.. நானும் அவளும் சந்திக்கிறோம் இன்றெனக்கு நிச்சயதார்த்தம். அடுத்த சில தினங்களில் திருமணமும் முடிய.. காதல் பறவைகளை போல் வாழ்வைத் துவங்கினோம். வாழ்க்கை சில தினங்கள் … Continue reading
Posted in பிரிவுக்குப் பின்!
4 பின்னூட்டங்கள்


















