வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 905,231
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

மே 2026 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Category Archives: கவிதைகள்
தாம்பத்யம்
மிக அன்பும் ஈர்ப்பும் உள்ள கணவன் மனைவிகளிடையே தோற்றுத் தான் போகின்றன – சில கட்டுப் பாடும் விரதங்களும்! —————————————— வித்யாசாகர்
Posted in கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
அது அப்படித் தான்
அவள் மெல்லிய உலகத்தின் – சாயலாகவே வயம் கொள்கிறாள்; எனக்கோ – உலகம் வெகு கரடுமுரடாகவே தெரிகிறது; இரண்டுபேருக்கும் மத்தியில் எப்படி அரும்புகிறதோ காதல்! —————————————– வித்யாசாகர்
Posted in கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
இரவிற்கும் வெளிச்சமுண்டு ……
இரவும் பகலும் உனக்கும் எனக்குமாக தான் விடிகிறது எந்த பொழுதுகளும் யார் தோல்விகளுக்கும் பொறுப்பேற்றுக் கொள்ளவதில்லை நம் பிறப்பிக்கும் இறப்பிற்குமிடையே நாமே போராளிகள் வாழ்க்கை மரண காம்புகளில் பூக்களாய் மட்டுமே பூப்பதில்லை ….உதிர்வதற்கு உன்னையும் என்னையும் போல வலிகளின் வடுக்களோடு தான் சாதனை போர் கொள்கிறது – வாழ்கையும், வா…நீயும் ஒரு சபதம் … Continue reading
Posted in கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக


















