Category Archives: கவிதைகள்

(10) மழையும்.. நீயும்.. காதலும் – வித்யாசாகர்!

வேறோர் வீட்டின் வாசல் கடக்கையில் கூட நீ அங்கே நிற்கிறாய்..   திரும்பி வரும் வரை கூட காத்திருக்கிறாய் –   மனசு கனத்து பார்வையில் – மறைக்க மனமின்றி   கேட்டால் மட்டும் பொய் சொல்லி போகிறாய் காதலிக்க வில்லையென;   அதனாலென்ன நான் நாளையில் இருந்து உன் வீட்டுப் பக்கமே வரப் போவதில்லை. … Continue reading

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

(9) மழையும்.. நீயும்.. காதலும் – வித்யாசாகர்!

காலையில் எழுந்து காற்றை உள்ளிழுக்கையில் – உள் புகுகிறாய் நீயும், அண்ணாந்து வானம் பார்க்கையில் வெளிச்சமாய் பார்வையுள் நுழைகிறாய் நீயும், நுகரும் முதல் வாசத்தில் நீ என்னை கடந்த பொது உணர்ந்த வாசம் இன்னும் விடுபடாமலே வாசம் கொள்கிறது, யாரோ அழைக்கையில் திரும்பி பார்த்தும் – உனையே தேடுகிறேன் நான்; உணர்தல் செவியுறுதல் எண்ணுதல் பார்த்தல் … Continue reading

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

36 விளக்குகளை அணைப்போம்; வெளிச்சத்தை சேமிப்போம்!

  ஒரு சொட்டு மின்சாரத்தின் விலை இரு சொட்டு வெளிச்சம்.   அல்லது யார் உயிரையோ காக்க போராடும் ஒரு இயந்திரத்தின் –  உயிரில் துளி.   இரு புன்னகை பூக்களின் இடையே பரவும் – வெப்பத்தின் மூலாதாரம்.   உடல் தகிக்கும் உணர்வின் உயிர் தொடும் – அலையில் இடையே கலந்த இயக்கி; ஒரு … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

35 கவிதையில்லை; ஒரு கடிதம்!

ஒவ்வொரு புள்ளியிலாய்  இதயங்கள் சந்தித்தே – தூர  விலகி நிற்கின்றன.   எனக்கும் நேரிடுகிறது அந்த நெருங்கி பிரியும் புள்ளியின் நிறைய வலிகள்.   எல்லோரையும் காதலிக்க ஆசை எல்லோரையும் கட்டிக் கொள்ள ஆசை கட்டல் ஏன் காமத்திற்கா?   காமம் அறுக்காத உணர்வுகள் பொங்கியெழுந்த ஆசையின் நிர்வாணத்திற்கு – உடல் என்னும் சோறு போடவா??? … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

(8) உன் புகைப்படத்தில் முகம் புதைத்து…

உன் – வருகைக்காய் காத்திருந்தே  புகைப்படங்களில் புதைந்தேனடி..,   உன் புகைப்படத்தின்  அழகினிலே என் மொத்தத்தையும் தொலைத்தேனடி..,   உன் முக அழகை தொட்டுப் பார்த்தே – இதயத்தை – ஈரமாக்கிக் கொண்டேனடி..,   உனில் – ஒவ்வொன்றாய் ரசித்து ரசித்து நீயில்லாமலே உன்னோடு  வாழ்ந்தேனடி..,   நீ வந்து பேசிடாத  ஒரு வார்த்தைக்காய் – நகரும் நிமிடங்களை கூட  சபித்தேனடி..,   நாளை – நீ வரும் நாளிற்காய்   இன்றையை கூட  எதிர்த்தேனடி..,   என் மனசெல்லாம் பூத்த நீ  காதலியோ; தோழியோ; ஏதோ  ஒன்றென்று எண்ணிக்கடி   இல்லையேல் … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | 1 பின்னூட்டம்