Category Archives: சிறுகதை

அந்நிய தேசத்தில் அழுகிறானவன் (சிறுகதை)

தமிழரிடமிருந்து ஏன் இந்தியரிடமிருந்தே வெகுதூரத்தில் நிகழ்கிறது அது. ஒருவன் தலை குனிந்து கஷகஸ்தான் நாட்டின் பரபரப்பான ஒரு வாகன வீதியில் புத்தகம் ஒன்றை கையில் விரித்து படித்துகொண்டே வருகிறான். ஒரு வாகனம் அவனை இடிப்பதுபோல் வந்து ஒதுங்கி போகிறது. தன்னை, ஒவ்வொருவரையும் தனது நாட்டின் ராஜாக்களாகவும், ராணிகளாகவும் பாவித்துக்கொள்ளும் பிரஜைகளை கொண்ட அரபு தேசத்தின் வாசம் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தன் வீட்டு ரோஜாவும் மணக்கும்

“டொக்..டொக்..” “………………………” டொக்…டொக்…” “யாரோ கதவை தட்றாங்க பார். போயி கதவை திறயேண்டி” “போ..மா, நீ போயி திற, நான் போல” “டொக்…டொக்.,ஏங்க வீட்ல யாருமில்லையா?” ஆணின் குரல் சற்று வேகமாய் வருவதை கேட்டு அந்தம்மா ஓடிவந்து கதவைத் திறக்கிறாள். வெளியே வந்து தெருவின் இரண்டு முனையையும் மாறி மாறி பார்க்கிறாள். “நான் தான் கதவை … Continue reading

Posted in சிறுகதை | 2 பின்னூட்டங்கள்

தகப்பன் சாமி

காலை 8 மணி வேலைக்கு புறப்படும் நேரம். அவனும் மனைவியிடம் சொல்லிவிட்டு புறப்பட்டான்… “சரிம்மா.. எனக்கு நேரமாச்சி.. நான் கிளம்பறேன்” “என்னங்க வேலைவிட்டு வரும்போது ரெண்டு மாம்பழம் வாங்கிட்டு வாங்க” “ஏன்டி – வீட்ல இருக்கறதெல்லாம் உனக்குப் பொருளா தெரியலையா?” “என்ன இருக்கு வீட்ல; எப்போ மாம்பழம் வாங்கிட்டு வந்தீங்க?” “திராட்சை இருக்கு, மாதுளம் பழம் … Continue reading

Posted in சிறுகதை | பின்னூட்டமொன்றை இடுக