Category Archives: விடுதலையின் சப்தம்

என் வலிக்களின் வடுக்கள்..

“ஈழக் கண்ணீரில் – பறவை கவிதைகள்”

எல்லோருக்கும் பறவை கவிதை பிடிக்குமென்று நினைக்கிறேன். அது ஒரு வலியின் சுவடு.. தவிர இக் கவிதைகளுக்கு காரணம் சொல்லவேண்டாம் அது ஒரு வலி வேதனை ரணம், உடல்கட்டை எரிந்தாலும் ஆறாத காயம். நேரில் காணாவிட்டாலும் காதுக்கருகில் வெடிக்காத சிங்கள குண்டுகளின் சப்தம் என் மனதை தொலைத்த வலிகளும், நாளிதழ்களிலும், மின்னஞ்சல்களில், செய்திகளிலும் ரத்தம் ரத்தமாக கண்ட … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

“ஈழக் கண்ணீரில் – பறவை கவிதைகள் – 5”

சிட்டுக் குருவி சிட்டுக் குருவிக்கு வணக்கம்; வணக்கம் ஐயா; எங்கிருந்து வருகிறாய் – ஏனிப்படி சோகமாகத் தெரிகிறது உன் முகம்? உன் கிரீச் கிரீச் சப்தமெங்கே காணோம்? வேண்டாமைய்யா என்னை ஏதும் கேட்காதீர்கள்; நான் – ஈழத்திலிருந்து வருகிறேன்; கை முடமும்.. கால் முடமும்.. தலை துண்டிக்கப் பட்டும்.. கண்டம் துண்டமாய் மனிதர்கள் வெட்டப் பட்டும்.. … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 1 பின்னூட்டம்

“ஈழக் கண்ணீரில் – பறவை கவிதைகள் – 2”

காகம் ஒரு – வயோதிக காகம் இறந்து வீழ்கிறது தரையில்; அதைச்சுற்றி கணக்கிலடங்கா காகங்கள் வட்டமடித்து – தன் சோகத்தையும் ஒற்றுமையையும் பறைசாற்றிக் கொண்டிருக்க; ஒரு – மனிதன் கூட உடனின்றி வெறும் – குப்பைகளாய் அகற்றப் பட்டன ஈழ தமிழர்களின் உடல்கள். கேட்டால் – பிணமாம்.. பலமுறை பிறக்க இறந்த தமிழனின் – ஒரு … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

“ஈழக் கண்ணீரில் – பறவை கவிதைகள் – 1”

கொக்கு ஒற்றை கால் தவம்; தமிழீழ வரம் கிடைக்கவேயில்லை தமிழனுக்கு! தவம்.. தவம்.. தவம் நிஜம்; தமிழீழம் கிடைக்குமென்பதும் நிஜம்; கொக்கு – ஞானப் பறவை!! ——————— வித்யாசாகர்

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

என் எழுதுகோல் வணங்கிய மாவீரன்

எடுக்கத் துணிந்த வரலாறு – திலீபனை மறந்து தொலைத்தால் பெரும்பாடு; இதயம் உருக்கும் கதை கேளு – திலீபன் இறந்து படைத்த உணர்வோடு! இருபத்திநான்கு வருட – வாழ்க்கையடா பன்னிரண்டு நாள் – விரதமடா உயிரை வெல்லக் கொடுத்த வீரனடா அஹிம்சைக்கு அர்த்தம் தந்த – தியாகியடா! முடுக்குமூளை உணர்வெல்லாம் – திலீபன் – மூளைமுடுக்கு … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக