Category Archives: விடுதலையின் சப்தம்

என் வலிக்களின் வடுக்கள்..

காற்றில் கலந்த ஈழப் புரட்சி – பொன்னம்மான்!

நீ சிரித்துப் பாடிய பாட்டெங்கே உன் சிரித்த முகமெங்கே நீ வளர்த்த வீரமிங்கே – கண்ணீர் விட்டழுகிறதே; உன் கருணை முகமெங்கே காற்றில் தீராத உன் பாடல் – தொலைந்துப் போனதெங்கே விடியாத ஈழ இருட்டில் மேலும் – நீ பிரிந்த சேதி வலிக்கிறதே; பெற்ற – தாய் காட்டுமுன் பாசமெங்கே கொதித்தெழுமுன் கோப துடிப்பெங்கே … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 2 பின்னூட்டங்கள்

நில்; கவனி; யாரிந்த முத்துக் குமார்?

குருதி வெறி கும்பல்களுக்கு உடல் சுட்டு இன அடையாளம் காண்பித்தவன்! இரத்தம் சுடும் உறவிருந்தும் ஒதுங்கி நின்ற தமிழகத்தில் – யுத்தம் புகும் உணர்வூட்டியவன்! தொப்புள் கொடி உறவறுத்து ஈழத் தமிழ் இனத்திற்காய் – தீ புகுந்து தமிழர் உள்ளம் தொட்டவன்! யார் குற்றமும் பகிராமல் என் போன்ற இளைஞன் குற்றமென நெற்றி பொட்டில் நெருப்பெய்தி … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 2 பின்னூட்டங்கள்

பொங்கலோ பொங்கல்; பொங்கலோ பொங்கல்!

தமிழன் வாழ்ந்த வரலாறு தரணிக்கெல்லாம் தகராறு; பொங்கலோ பொங்கல்! ஆறு போகம் வெளஞ்ச மண்ணில் வீரமெங்கே போச்சிதோங்க பொங்கலோ பொங்கல்! நாட்டுநடப்பு நாறுது; எல்லாம் விலையும் ஏறுது வயித்து பொழப்பு நடக்கலையே பொங்கலோ பொங்கல்! தமிழன் தானே ஆளுறான் தமிழன் தானே சாகுறான் கேட்க நாதி ஒண்ணுமில்லே பொங்கலோ பொங்கல்! பழைய கந்த கொளுத்தல பானை … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

தந்தை திருவேங்கடம் வேலுப் பிள்ளைக்கு சமர்ப்பணம்

ஒரு வரலாற்றின் இரத்தம் பாய்ச்சி – உயிர் தந்த கோடியே; முடங்கிப் போன இனத்திற்கு முழக்கம் கொடுத்த – உயிர்மூச்சே; உலகின் எல்லை கோடு வரை ஈழம் – தலைநிமிர தலைமகனை தந்த வரமே; தேசியம் கற்பிக்க எங்கள் தேசியத் தலைவனை பெற்றெடுத்த பேரே; உன் மூடிய கண்களிலிருந்து எந்த சுதந்திரம் – எங்களுக்காய் பிறக்குமோ … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

“ஈழக் கண்ணீரில் – பறவை கவிதைகள் – 4”

கழுகு கழுகாரே.. கழுகாரே.. முக்கால் மைல் தூரம் மேலே பறந்தாலும் கீழேயுள்ள உயிர்கள் கூட உனக்கு நன்றாகத் தெரியுமாமே; நீ – மகாவிஷ்னுவிற்கே வாகனமாமே; கொஞ்சம் மேலே பறந்து வட்டமடித்து வா – எங்கள் தமிழீழ மண்ணில் புதைக்கக் கூட இல்லாமல் காடுகளில் ஆங்காங்கே – அழுகிக் கிடக்கும் ஒவ்வொரு உடலுக்குள்ளும் ஒவ்வொரு வரலாறிருக்கும் சொல்வாயா … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 2 பின்னூட்டங்கள்