Tag Archives: மனைவி கவிதைகள்

97 இதயவலி; இலவச இணைப்பு!!

காதல் மறுக்கப் பட்ட காதலியின் கால்கொலுசு சப்தங்கள்; இதயம் மரணத்தினால் துடிக்கும் துடிப்பு; துரோகத்தால் புடைக்கும் நரம்பு; பிரிவின் வலியின் அழுத்தம்; திருட்டு கொள்ளைகளால் எழும் பயம்; குழந்தை கதறும் அலறலின் கொடூரம்; பெண் கற்பழிக்கப் படும் காட்சிகள் மற்றும் கதைகள்; கொட்டிக் கொடுக்கப் படும் வட்டியின் வேதனை; உறவுகளின் சிரித்துக்கொண்டே நிகழ்த்தப் படும் குடும்ப … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

83, சங்கதி சொல்லும் சங்கீதம் காதல்!!

சில இதயம் தின்று உறவுகள் வார்க்கும் உறவு கடந்தும் இதயம் தேடும் – பிறர் இதயம் உடைத்தும்; கெடுத்தும்; கொடுத்தும்; பெற்றும்; வாழ்வித்தும் வெல்லும் காதல். காதல். காதல் காலங் காலமாக நம்மை புதிய பரிமாணங்களுக்கு கொண்டு சென்றும், சில இடத்தில் இடறி விட்டும் – நமக்குள் உணரப் பட்ட ஞானமாக – அறியாமலே தலைதூக்கி … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

82, வார்த்தைகளற்ற இடம் தேடி; நீயும் நானும் போவோம் வா..

ஒரு சின்ன முத்தத்தில் இதயம் ஒட்டிக் கொள்ளவும் – உதடுகள் ஈரமாகவும் ஒரு பூ உள்ளே பூக்கிறது. நெருக்கத்தின் நெருப்பில் அன்பு வார்க்கவும் பண்பின்  நகர்தலில் காதல் கற்கவும் – ஒரு சப்தம் இசையாய் காற்றிலே கலக்கிறது.. முகத்தின் மாயயை உடலால் உரசி கிழித்து உள்ளத்து கதவுகளை வாழ்விற்காய் திறந்துவைக்க உலகதத்துவம் வெற்றிடமாய் உள்ளே பரவுகிறது.. … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

81) அடியே; போறவளே நில்லேன்டி!!

உன் ரெட்டை பாதம் மெல்ல நடந்து என் இதயம் ஏறிப் போகுதடி – உன் விரலில் வீழும் மனதை படிக்க கண்கள்; கடிதம் நூறு தேடுதடி! உன் குறுக்கே சிவந்த இடுப்பை கிள்ள ஒற்றை தாலி வேணுமடி – உன் உதட்டில் ஈரக் கவிதை பதிக்க வலது காலில் வாசல் மிறி! இடது காலும் இழுக்கா … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

80) அவள் கொடுத்த தேநீரில்; முத்தமும்! முத்தமும்!!

1 நீ கொடுக்கும் தேநீரில் எனக்காக சர்க்கரை சேர்ப்பியா அல்லது இரண்டு முத்தத்தை இடுவாயா? சர்க்கரை கடந்த ஒரு இனிப்பு தேனிரிலும் – எனக்குள்ளும்!! ————————————————————————— 2 வாழ்வின் நகர்வுகளை எனக்காக சுமப்பவள் நீ என்று புரிகையில் – உன் மீதான அன்பே வாழ்வின் அற்புதம் என்றெண்ணினேன்!! ————————————————————————— 3 காலத்திற்குமான ஒரு சக்கரத்தில் – … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்