Tag Archives: அநீதி

அப்பா யெனும் செல்லாக்காசு..

திருமணம் முடிந்த கையோடு விட்டுச்சென்றவன் பிரசவத்தின்போது கூட அவளோடு இல்லை குழந்தை பிறந்து வளர்ந்தே போயிருந்தாள் மூன்று வருடங் கழித்து ஊருக்கு வந்திருக்கிறேன்   மகள் சற்று விலகி விலகி தூரமாகவே போயிருந்தாள், எனைக் கண்டாலே வேறு யாரோவென பயம்போலும், அவளுக்கு நானும் வந்ததிலிருந்துப் பார்க்கிறேன் அவள் வாயில் அப்பா என்ற சொல்லே வரவில்லை எனக்கு … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிந்து காதலும் கத்தார் வேலையும்..

ஊருக்குச் சென்றதும் அடுத்த நாளே அவளை அழைத்து பேசிட நினைத்திருந்தேன், எட்டி எட்டி பக்கத்து வீட்டையும் சன்னலையுமே பார்கிறேன் ஒரு சத்தமுமில்லை அக்காவை அழைத்து என்னக்கா அவர்கள் யாரும் இல்லையா என்றேன் யார் சேட்டா வீடா என்று சந்தேகமாக இழுத்தாள் அக்கா ஆம் ஆம் அந்த பிந்து..   அவளுக்கு கல்யாணம் ஆயி ஆறு மாதம் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

விடுமுறைக்கு வந்த மகனும் அப்பாவும்..

              கோடை விடுமுறையில் ஊருக்குப் போகிறோம் பிள்ளைகள் வந்ததும் பெட்டியைப் பிரிக்கிறோம் அம்மா அண்ணி தங்கை தம்பி எல்லோரும் சூழ்ந்து நிற்கிறார்கள் இந்தா இது அண்ணனுக்கு என்றேன் அம்மா சிரித்தாள் இந்தா இது தங்கை வீட்டிற்கு என்றேன் அம்மா சிரித்தாள் இந்தா இது அவளுக்கு என ஒரு … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அம்மா எனும் மனசு..

                    வாட்சபில் அழைக்கிறேன், என்னப்பா அழைத்தாய என்கிறாள் அம்மா இல்லைமா, இதோ உனது பெயரனைப் பாரேன் ஒரே அமர்க்களம் தான் செய்கிறான் அதனால் பார்ப்பாயே என்றழைத்தேன் என்றேன், அம்மா நினைத்துக் கொண்டிருப்பாள் அப்போ என்னிடம் பேச அழைக்கவில்லையா என்று, எனக்கும் உறுத்தியது, உன்னிடம் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இப்படி எப்படி ஆனோம்.. ?

மேல்கிளையில் அமர்ந்துக்கொண்டு கீழ் கிளையை வெட்டுகிறோம்., அச்சாணியைப் பிடுங்கிவிட்டு மாடுகளை விரட்டுகிறோம்.., ஓட்டுகளை விற்றுவிட்டு வாங்கியவனை தலைவ னென்கிறோம் முதல்வரையேக் கொன்றாலும் மடையர்களை முதல்வ ரென்கிறோம், பார்ப்பவர் சிரிக்கையில் உயிரிலே வலியடா, நெடுஞ்சான் கிடையாய் வீழ்வது மண்ணில் போகும் மானமடா., உலகை சுழற்றிய வாள்முனையில் பயத்தின் இரத்தவாடையா ? கடல்தாண்டி பிடித்தச் செங்கோல் இலவசத்திற்கு தலைச் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக