Tag Archives: appa

இப்படி எப்படி ஆனோம்.. ?

மேல்கிளையில் அமர்ந்துக்கொண்டு கீழ் கிளையை வெட்டுகிறோம்., அச்சாணியைப் பிடுங்கிவிட்டு மாடுகளை விரட்டுகிறோம்.., ஓட்டுகளை விற்றுவிட்டு வாங்கியவனை தலைவ னென்கிறோம் முதல்வரையேக் கொன்றாலும் மடையர்களை முதல்வ ரென்கிறோம், பார்ப்பவர் சிரிக்கையில் உயிரிலே வலியடா, நெடுஞ்சான் கிடையாய் வீழ்வது மண்ணில் போகும் மானமடா., உலகை சுழற்றிய வாள்முனையில் பயத்தின் இரத்தவாடையா ? கடல்தாண்டி பிடித்தச் செங்கோல் இலவசத்திற்கு தலைச் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வேலைக்காரன் (திரைவிமர்சனம்) வித்யாசாகர்!

முதன்முறையாக ஒரு திரைப்படத்தைப் பற்றி எழுத எனது கைகள் நடுங்குகிறது. சரியாக சொல்வேனா, இத்திரைப்படத்தின் மூலக்கருத்தை எனைப் படிப்போருக்கு புரியவைக்க இயலுமா, முழுமையாக நீங்கள் படிப்பீர்களா, படிக்கவைக்க வேண்டுமே, அதற்குத்தக எழுதவேண்டுமே.., எனும் பல பதபதைப்புதனை உள்ளுக்குள்ளே வைத்துக்கொண்டு தான் இவ்விமர்சனத்தை துவங்குகிறேன். இங்கே நான் கதைச் சொல்ல வரவில்லை, இந்தப் படம் நமக்கு என்னச்செய்ய … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

24, குறைச் சொல்லாமலிருந்து; பெருக வாழலாம் வாங்க.. (வாழ்வியல் கட்டுரை)

ஒரு அழகிய மாளிகை. அறைகளெங்கும் அலங்காரம். அழகுகொஞ்சும் அதிகாரந் திகட்டாத எழில்கூடம். பொற்காசு குவிந்த மாட மாளிகை. கூடை கோபுரம். கோபுர கலசமெங்கும் மின்னும் தங்கம். காணுமிடமெல்லாம் கண்களைப் பறிக்கும் பவளமும், முத்தும், வைரங்கள் பதிந்த தங்கநகைகளும் எண்ணிலடங்காது குவிக்கப்பட்டிருக்கிறது. அந்த மாளிகைக்குள் ஒரு ஐந்தாறு பேர் நுழைகிறார்கள். முதலாவதாக உள்ளேநுழைந்த குழந்தையொன்று தங்கக் கட்டிகளெல்லாம் … Continue reading

Posted in வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

49, என் உயிர் பிச்சுத் தின்பவளே..

  சிட்டுக்குருவியின் கால்களைப்போல்தான் நெஞ்சில் பாதம் பதிப்பாய்.. மீசைப் பிடித்திழுத்து – எனக்கு வலிக்க வலிக்க நீ-சிரிப்பாய்.. எச்சில்’ வேண்டாமென்பேன் வேண்டுமென்று அழுது வாயிலிருந்துப் பிடுங்கித் தின்பாய், வளர்ந்ததும் ச்சீ எச்சிலென்று செல்லமாய் சிணுங்குவாய்.. கிட்டவந்து கட்டிப்பிடித்து முத்தமிடுவாய் முத்தத்தில் முழு கோபத்தையும் தின்றுவிடுவாய்.., முத்தத்தைக்கூட எனக்கொரு மொழியாக்கித் தந்தவள் நீ தான்.. புதுத்துணி வாங்கிவந்தால் … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

23, கொடுப்பது என்பது பெறுவது என்றும் அர்த்தம்..

நேசத்தின் கரங்களை ஒடித்துக்கொண்டு, நிமிடங்களையும் நொடிகளையும்கூட அவசரத்திற்கு விற்றுவிட்டு, மெல்ல மரணத்தை பரிசாக அடையவே ‘எங்கும்’ நகரத்தைஉருவாக்கி, வெட்டிய மரங்களோடும் விற்ற விளைநிலங்களோடும் உயிர்காற்றில் ஒரு பாதியைக் கொடுத்துவிட்டு, வீட்டுக்கு மேலே விவசாயமென்றும்’ வெளிநாட்டிலிருந்து இறக்குமதியென்றும்’ பழங்களையும் காய்கறிகளையும் விதைத்து’ வாங்கி’ மருந்திட்ட வாசனைக்கெல்லாம் மனதைப் பழகிக்கொண்டு, இருட்டை வெப்ப விளக்குககளிட்டுப் பகலாக்கி, பகலை குளிரூட்டி … Continue reading

Posted in வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக