Tag Archives: அம்மாயெனும் தூரிகையே..

34 கிழித்தெறிந்த காகிதம்; காட்டினை அழித்தது!

எழுதி நிறைந்ததில் கவிதையானது – கதைகளானது – புத்தகமானது; கிழித்து கிழித்து எரிந்ததில் – குப்பையானது; காகிதம்! கண்ணீரில் மை தீட்டி எண்ணம் வார்த்ததில் கடிதமானது; நினைவுகளை சுமந்து வந்ததில் பொக்கிசமானது; காகிதம்! கடவுளை பற்றி எழுதியதில் புனிதமானது காலம் கடந்ததை எழுதி வரலாறானது காலிடறி பட்டாலும் தொட்டுக் கும்பிடவைத்தது; காகிதம்! எரிந்ததில் சாம்பலானது எழுதிவைக்க … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

33 புகைப்படப் பெட்டியில் சிக்காத வரலாறு!!

உலகத்தை – தன் ரசனையில் காட்டி உலகத்தின் பார்வையில் தன்னை மறைத்துக் கொண்டவர்கள்; வரலாற்று சுவடுகளை தன் வியர்வையில் நனைத்தெடுத்து வாங்கிய காசுக்கு வெறும் பெயரை மட்டுமே போட்டுக் கொண்டவர்கள்; இரவுபகல் அலைந்து திரிந்து உறவுகளின் பிரிவை கூட எடுக்கும் புகைப்படங்களில் அலசிப் பார்த்தவர்கள்; கழுத்தில் தொங்கும் புகைப்படப் பெட்டியின் கண்களில் தனை பார்க்கும் பொது … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

33 விழுங்கித் தொலைத்த மானுடம்!!

“எங்கோ எதற்கோ விழுங்கித் தொலைத்த மானுடம்.. இரந்து இரந்து கொடுக்கத் திராணியின்றி வாங்கத் துணிந்த மானுடம்.. களவு செய்து கபடமாடி கற்பு பறித்து; தொலைத்து; கயவரோடு கூடி காலம் போக்கும் மானுடம்.. எடுத்து வீசத் துணியாத விட்டு ஒழிக்க இயலாத உடலை – பிடுங்கியும் புலம்பும் பிரிந்தும் பிறரை நோவும் சுயநல மானுடம்.. பகுத்துப் பாராத … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்