வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 901,627
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

ஜனவரி 2026 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: உடைந்த கடவுள்
உடைந்த கடவுள் – 27
கோவிலின் வெளி வாசலில் வரிசையாய் அமர்ந்திருக்கிறார்கள் ஒவ்வொருவர் தட்டிலும் சோம்பேறித்தனமும் அதை மறைக்கும் கதைகளும் நிரம்பிக் கிடந்தன; வாழ்க்கையை தொலைத்தவர்களும் தொலைப்பவர்களும் ஒரு வேலை சோற்றிற்காய் கை ஏந்தி அமர்ந்திருந்தார்கள். நன்றி மறந்த மானுடத்தால் அவதியுறும் மனித தெய்வங்கள் அப்பா அம்மா எனும் அன்பை நினைவிலிருந்தே அகற்றி விட்டு அரைகாசு கால் காசிற்குமாய் வயோதிகம் கடந்து … Continue reading
Posted in உடைந்த கடவுள், கவிதைகள்
Tagged அப்பா, உடைந்த கடவுள், ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, துளிப்பா, தெருக் கவிதைகள், மூப்பு, யாசகம், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விரக்தி, வீட்டுக் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
உடைந்த கடவுள் – 26
கோவிலில் நிறைய உண்டியல்கள் இருந்தது; எதிலும் பணத்தை போட விழையவில்லை நான், வெளியே வருகையில் கிழிந்த கால்சட்டையும் என்னை ஒழுகிய தலையுமான ஒரு சிறுவனை அவசரமாக பள்ளிக்கு அழைத்துக் கொண்டு போனார் அவரின் தாய். அவரை அழைத்து இதில் இவ்வளவு பணம் உள்ளது குழந்தைக்கு நல்ல கால்சட்டை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கொடுத்தேன்; கோவிலில் மணி … Continue reading
25 சில அப்பாக்கள் உறங்குவதில்லை..
ஒரு ஜாமின்ரி பாக்சும் பத்து நோட்டும் ஆறு புத்தகமும் ஒரு அரிச்சுவடியும் வாய்ப்பாடும் வாங்கித் தந்தார் என் அப்பா. நான் படித்து பட்டதாரியாகி ஒரு அரசு வேலையில் கூட சேர்ந்துவிட்டேன்; என் பிள்ளைக்கு கணினியும் போக்குவரத்து கட்டணமும் மாதமொருமுறை ரொக்க பணமும் போகவர செலவுக்கும் புதிது புதியதாய் ஆடைகளும் வயதுக்கு காதலும் கொடுத்து படிக்க வைக்கையில் … Continue reading
Posted in உடைந்த கடவுள், கவிதைகள்
Tagged அப்பா, உடைந்த கடவுள், ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, துளிப்பா, மூப்பு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விரக்தி, வீட்டுக் கவிதைகள்
8 பின்னூட்டங்கள்
உடைந்த கடவுள் – 24
தங்கத்தில் தொங்கட்டான் வைரத்தில் மூக்குத்தி பத்து சவரத்தில் தாலி சரடு வெள்ளியில் சொம்பும் குத்துவிளக்கும் பித்தளையில் அண்டாவும் வாலியும் போதா குறைக்கு – மாப்பிள்ளைக்கு வண்டியும் ஒரு லட்சம் ரொக்கமும் கொடுத்து திருமணம் செய்து வைத்த அப்பாவின் வட்டிப் பணத்தை – கணவனுக்கு சொல்லாமல் அழும் கண்ணீரால் கட்டிட முடிவதில்லை தான்; என்னால்!! —————————————————————–
Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள்
Tagged அப்பா, உடைந்த கடவுள், ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, துளிப்பா, மூப்பு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விரக்தி, வீட்டுக் கவிதைகள்
2 பின்னூட்டங்கள்
உடைந்த கடவுள் – 23
மூச்சுப் பிடித்து கேட்டு வாங்கிய வரதச்சனை பொருட்கள் வெறுமனே பரணையில் தூசியுற்றுக் கிடந்தது; அண்ணாவின் கடன் வாங்கி கல்யாணம் செய்த சுமை அந்த தூசிகளுக்கும் வரதட்சணை கேட்பவர்களுக்கும் தெரிந்தாவிடும்?!! —————————————————————–


















