Tag Archives: கணவர்

ஓ மழைப்பெண்ணே.. அடி மழைப்பெண்ணே..

            சங்கு நத்தைப் பல்லழகு சிந்துந்தேன் பேச்சழகு மஞ்சள்வெயில் முகமழகு மழைவான மௌனமழகு., கன்னக்குழியழகு கருப்புமுடியின் வகிடழகு காதல் பொய்யுமழகு மழைப்பெண்ணே நீ முழு அழகு! சந்தனப் பூப் போல மெய்யழகுக் கொண்டவளே செவ்விதழ்த் தீயள்ளி உச்சந்தலை சுட்டவளே முழுகாதவ வயிறாட்டம் மனதிற்குள் நிறைந்தவளே முழுமூச்சை அசைபோட்டு நெடுவானில் … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அவளே சிவனும் சக்தியும்.. (திருநங்காள்)

  பெண்ணென்றால் பூப்பூக்கும் காய் காய்க்கும் வானத்து நட்சத்திரங்கள் பூமியிலே வந்துமின்னும் கடலும்.. வனமும்.. காற்றிடையே அவளோடு காதலுறும், பிறகென்ன(?) அவளும் பெண்ணென்கிறாள் எதிர்ப்பு எங்கிருந்து வந்தது? பிறக்கையில் மூன்றுக் கையோடு பிறந்தால் இரண்டாக வெட்டிக்கொள்ளலாம், இரண்டு இதயத்தோடு பிறந்தாலும் ஒன்றாக அறுத்து அளந்துவிடலாம், இரண்டு பிறப்பாக பிறந்தவளை என்னச்செய்ய ? மனதால் நொந்தவளை மனதால் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு தீக்காடு; உள்ளே சிறு பூச்சிகளும் வெளிச்சமும்.. (வாழ்வியல் கட்டுரை)

ஒரு சிறு தீ பரவி காடொன்று அழிவதுபோல்; ஒரு சின்ன சிரிப்போ, உயிர்மீதானோ கருணையோ, மனிதம் மிக்கதொரு உணர்விலெழுந்த சிறு அறிவின் பொருட்டோ நம் மொத்த மனிதர்களின் மனஇருளும் ஒருசேர அகன்றுபோகாதா? எவ்வளோ முகங் கருக்கும் எண்ணங்களால் சூழும் அசிங்க வாழ்க்கைதான் நாமின்று வாழ்வதில்லையா..? இதலாம் நீங்கி இந்தச் சண்டைகளெல்லாம் விட்டு விலகி நாமெல்லோரும் ஒருவரையொருவர் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்!, வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அவளுக்கென எரியுமொரு கண்ணீர் தீபம்!!

ஒரு பூ உரசும் தொடுதலைவிட உனை மென்மையாகவே உணருகிறேன், உன் இதயத்துக் கதகதப்பில் தானென் இத்தனை வருட கர்வமுடைக்கிறேன்., உன் பெயர்தான் எனக்கு வேப்பிலைக் கசப்பின் மருந்துபோல உடம்பில் சர்க்கரை சேராமலினிப்பது; உயிர் மூச்சுபோல துடிப்பது., உனக்கு அன்று புரியாத – அதே கணக்குப்பாடம் போலத்தான் இன்றும் நான், எனக்கு நீ வேறு; புரிந்தாலும் புரியாவிட்டாலும் … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மனிதப் போராட்டத்தின் வெளிறியச் சொற்கள்.. (அணிந்துரை)

தம்பி சேவகன் பரத் எழுதியுள்ள புத்தகத்திற்கான அணிந்துரை ஒரு துளி மையிட்டு அதிலிருந்து நீளும் தொடர்கதையாய்; ஒரு சின்ன இதயத்துள் காற்றடைத்து உயிர்க்கும் வாழ்வில்தான் எத்தனை எத்தனைப் போராட்டங்கள்(?). அறுக்கும் நெல்லிலிருந்து அறுத்து புடைத்து உண்டு உண்டவனை எரிக்கும் சுடுகாட்டுத் தீ மூளும் சுடு-நாற்றத்தினோடு அமர்ந்திருக்கும் வெட்டியான் வரை, அவனுடைய வாழ்வியல் குறித்த சிந்தனையையும் கருத்தில் … Continue reading

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக