Tag Archives: கதை

காற்றின் ஓசை (2) உதவிக்கு ஒரு விரலாவது கொடு

இதற்கு முன் நடந்தது.. (கருணையின் பேரின்பம்) நாட்டின் மொத்த ஒரு சதவிகிதத்தில், சில இந்துக் குடி மக்களும் வாழும் ஒரு சிறிய அரபு தேசம் ஏமன்! பதினேழு சதவிகித குடிமக்கள் நாளொன்றிற்கு 1.25-க்கு குறைந்த அமெரிக்க டாலரை மட்டுமே தனிநபர் வருமானமாக கொண்ட ஏழ்மை தேசம். அதற்கிடையே, 6500 வீடுகள் நூறு மசூதிகளை கொண்ட ஏமனின் … Continue reading

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

காற்றின் ஓசை (நாவல் – 1) தியானம்

ஆயிரத்தி தொள்ளாயிரத்தி நாற்பத்தி ஆறாம் வருடம் ‘மே’ மாதம் இருபத்தி ஐந்தாம் நாள் பிரிட்டிஷிடமிருந்து சுதந்திரம் பெற்று, இரண்டாம் அப்துல்லா மன்னரால் ஆளப் படும் ஜோர்டானிய தேசம். ஐம்பத்தி ஒன்பதாயிறத்து ஐநூற்று அறுபது சதுர மைல்கள் நீண்டு பரப்பி, ஆறு கோடியே ஒரு லட்சத்து தொன்னூற்றி எட்டாயிரத்து ஆறுநூற்றி எழுபத்தேழு ஜனங்களை தாங்கிய ஜோர்டானின் தலைநகராகிய … Continue reading

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , | 11 பின்னூட்டங்கள்