Tag Archives: கவிதை

மீனும் மீனும் பேசிக் கொண்டன.. ( பாகம் – 4)

  “ச்சே.. நாற்றம்.. நாற்றம்..” மீன் வாங்க வந்தவன் மீன் சந்தையில் நின்று மூக்கை பிடித்துக் கொண்டான்.     “ஏண்டா மான் வாங்கவா வந்த, மீன் வாங்க தானே வந்த நாற்றமில்லாம” ஏதோ வேறொரு குரல் போல் கேட்க அவன் இங்குமங்கும் திரும்பி திரும்பி பார்த்தான். யாரும் அவனை பார்க்கவோ, அவனிடம் பேசவோ இல்லையென தெரிய,  ‘பிறகென்ன பிரம்மையோ’ … Continue reading

Posted in மீனும் மீனும் பேசிக்கொண்டன.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மீனும் மீனும் பேசிக் கொண்டன.. ( பாகம் – 5)

உயிர் பூக்கும் இடத்தில் இதயமும், இதயம் உள்ள இடத்தில் நினைவுகளும், வாழ்வின் நிராசைகளும் நிறைந்து கிடப்பதை தெரியாமல் தான் மீனை பிடிக்கவும் விற்கவும் வாங்கவும் தின்னவும் நாம் மனிதராகியுள்ளோம் போல்.     ஒவ்வொரு மீனின் சுவைக்குள்ளும், கடலின் ஒரு பகுதி கதைகள் அழியப் பட்டுள்ளது என்பதை நாம் அறிய முற்பட்டோமா என்றால் உடனே இல்லை, அதன் சுவையான … Continue reading

Posted in மீனும் மீனும் பேசிக்கொண்டன.. | Tagged , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

6 இணையத்தில் பூத்த நெருப்பே; காதலே!

அந்த மின்னலின் வேகத்தில் இதய சொந்தமானவளே, சொக்கும் விழிப் பார்வையின்றி மனதால் சொக்குப் பொடி போட்டவளே;   மிச்சமுள்ள ஆசைகளில் மொத்தமாய் பூத்தவளே, மூன்று கடல் தாண்டி நின்றும் காதலால்; இதயத்தில் அறைந்தவளே;    காலதவம் பூண்டெழுந்து பரிசிட்ட பெண்விளக்கே, கவிதை நெருப்பென பொங்கி  இதயத்தை உணர்வுகளால் சுட்டவளே;   மூச்சிக்கு முன்னொரு முறையேனும்  சுவாசத்தில் … Continue reading

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , | 13 பின்னூட்டங்கள்

பறக்க ஒரு சிறகை கொடு.. 5

தொட எண்ணினால் இனிக்குமோ பார்த்தால் கவருமோ  பார்த்த பின் மயக்கமோ மயங்கினால் சிரிக்குமோ சிரித்தால் சொர்கமோ சொர்க்கம் தரையிலோ நடக்கும் பெண்ணிலோ பெண்ணென்றால் பூவோ சுடும் தென்றலோ சொல்லியடங்கா எல்லையின் விரிவோ விரிந்த வான் மனமோ ஆழக் கடல் எண்ணமோ   என்னெல்லாம் எழுதினேன் – அவள் எழுதிய என் காகிதத்தை படித்து மடித்துக் கொண்ட பின் … Continue reading

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

பறக்க ஒரு சிறகை கொடு.. 4

உனை நான் தூர நின்று பார்ப்பேன் கற்பனையில் நெருங்குவேன் கண்ணியத்தில் தொடுவேன் காற்றுக்கும் தெரியாமல் மனதால் ரசிப்பேன் உனை பார்க்கும் போது கூட உன்னிடம் – பார்ப்பதை காட்ட அச்சப் படுவேன்;   பேசினால் வார்த்தையினூடே தெறிக்கும் காதலையும் விழுங்கி விழுங்கி பேசுவேன்;   அதலாம் மீறி எப்படியோ உனக்குத் தெரிந்து விட்டது நானுன்னை நேசிப்பது. … Continue reading

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக