Tag Archives: கவிதை

பறக்க ஒரு சிறகை கொடு.. 3

உனக்கும் எனக்கும் ஜாதியென்றும் மதமென்றும் இனமென்றும் பணமென்றும் இல்லையென்று ஏழையென்றும் எத்தனை பேதங்கள் வேண்டுமாயினும்  இருந்து போகட்டும்;  பிடிக்கவில்லையென்ற  ஒன்றை தவிர!  ———————————————————————-

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

பறக்க ஒரு சிறகை கொடு.. 2

நீ பார்க்கும் கண்ணாடியில் என் நினைவு படர்ந்ததுண்டா?   நீ விளக்கும் பற்பசையில் என் நினைவு – இனித்ததுண்டா??   நீ எழுதும் எழுத்துக்களில் என் பெயர் தெரிவதுண்டா?   நீ பார்க்கும் பார்வையில் எனக்கான தேடலை வைத்திருக்கிறாயா???   தேடித் பார்.. எங்கேனும் உனக்குள் நான்  நிச்சையம் இருப்பேன் –   இல்லையெனில் எனை பார்க்காதே  யாருக்கும் … Continue reading

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பறக்க ஒரு சிறகை கொடு.. 1

ஒரு உயிர் பூத்த நெருப்பாகத் தான் என்னுள் நுழைந்தாயடி..   என் உயிரின் ஆழம் வரை நினைவுகளாய் பற்றி எரிந்தாயடி..   உன் ஒரு சொல் வார்த்தைக்காய் துடிக்க வைத்தாயடி..   உன் கடைக்கண் பார்வைக்காய் நாலும் தவித்தேனடி..   நீ சுற்றித் திரிந்த தெருவெல்லாம் நானும் அலைந்தேனடி..   நீ தொட்ட பொருளெல்லாம் சேர்த்து … Continue reading

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

கவிஞர் மன்னார் அமுதனுக்கு திருமண வாழ்த்து!

                  ஆஹா…. கண்கொள்ளா காட்சி.. கவிதைக்கு – கவிதையோடு திருமணம்..   எழுதுகோல் பிடித்த விரல்களுக்கு  சிரிப்பென்னும் மோதிரம்..   அன்பு தாங்கிய மனதிற்கு ஆரணங்கு பரிசு..   தமிழ் போற்றும் புலமைக்கு தமிழச்சி துணையாக..   சமூகம் சுமந்த புத்திக்கு இல்லற வரவேற்பு..   நல்லறம் … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , | 10 பின்னூட்டங்கள்

அந்நிய தேசத்தில் அழுகிறானவன் (சிறுகதை)

தமிழரிடமிருந்து ஏன் இந்தியரிடமிருந்தே வெகுதூரத்தில் நிகழ்கிறது அது. ஒருவன் தலை குனிந்து கஷகஸ்தான் நாட்டின் பரபரப்பான ஒரு வாகன வீதியில் புத்தகம் ஒன்றை கையில் விரித்து படித்துகொண்டே வருகிறான். ஒரு வாகனம் அவனை இடிப்பதுபோல் வந்து ஒதுங்கி போகிறது. தன்னை, ஒவ்வொருவரையும் தனது நாட்டின் ராஜாக்களாகவும், ராணிகளாகவும் பாவித்துக்கொள்ளும் பிரஜைகளை கொண்ட அரபு தேசத்தின் வாசம் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்