Tag Archives: கவிதை

வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம் நிறைவுறுகிறது!!

இந்த கந்தக காற்றில் பிறந்த என் சந்தன காற்று என்றும், சாதத்தோடு சந்தோசத்தையும் பிசைந்துக் கொள்பவள் என்றும், பிறப்பு என்பதே ஒரு சுதந்திரம் என்றும் இவ்விடம் சுட்டிக் காட்டிச் சென்ற கவிஞர் அபுதாகிர் அவர்களுக்கு நன்றி பாராட்டி அம்மகளுக்கு நம் வாழ்த்தினையும் தெரிவித்து, என் தலைமை உரைக்கு வருகிறேன். ———————————————————————————————— ஒரு குடும்பத்தின் உறவுகள்ன்னு பார்த்தோம் … Continue reading

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

முகில் பதிப்பகத்தின் புதிய வெளியீடு……..

அன்பு வணக்கம் நட்புறவுகளே.., அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! நம் எழுத்துப் பயணத்திற்கு தொடர்ந்து ஆதரவு தரும் நட்புள்ளங்களுக்கு என் மணம் நிறைந்த நன்றிகள் நிறையட்டும்!! பேரன்புடன்.. வித்யாசாகர்

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

அப்பனே அப்பனே; பிள்ளையார் அப்பனே!!

என் குடிசை வீட்டு சகோதரிக்கு கூட காட்டு கலக்காவும், எருக்கம்பூ மாலையும் மாவிலையும், களிமண்ணும் காசு வாங்கித் தரும் பண்டிகைக்கு – தெருவெல்லாம் மனக்கட்டை மீது கடவுளை செய்து சுமந்து நடக்கும் மாணவக் கடவுள்களுக்கு – நம்பினால்; நான் பிடித்து வைக்கும் பிடி மண்ணில் கூட அந்த தெய்வமே இறங்குமென, ‘என் முன்னோர் நம்பிய நம்பிக்கைக்கு … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அவள் நகம் கடித்து பசியாறு!!

இன்று (10.09.2010) காலை 7.30 ~ 9.00 மணியளவில், தாயகத்தில், நன்றே நடந்துமுடிந்த திருமணத்தை முன்னிட்டு ‘சகோதரன் சுரேஷ் மாசிலாமணி, சகோதரி தேவிபாலா சுரேஷ் தம்பதியருக்கு’ இவ்வாழ்த்துக்கள் கவிதையினால் நிறைகிறது!! ———————-***————————- அவள் நகம் கடித்து பசியாறு கதை பேசி நாட்கள் கட காதலித்து வருடங்களை குடி கண்ணியமாய் வாழ்ந்து முடி! சிறு பிரிவுக்கும் வருத்தம் … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கண்ணியப் பெருநாள்; ரமலான் திருநாள்!!

உள்ளிருக்கும் சிரிப்பை வெளியே கொணரும் ரமலான்; மனதிற்குள் நிறைந்துள்ள தெய்வீகத்தை முகத்தில் காண்பிக்கும் ரமலான்! முப்பது நாள் நோன்புதனில் – ஏழையின் பசியினை போதிக்கும் ரமலான்; ஐந்து வேலை தொழுகையில் – மனித ஆன்மாவினை சிறப்பிக்கும் ரமலான்! இல்லாது உண்ணாததை விடுத்து – எல்லாம் இருந்தும் உண்ணாமையில் ‘தீரம் தரும் ரமலான்; நினைப்பதை நடத்தும் உறுதியை … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்