வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 906,714
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

ஜூன் 2026 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: குறுங்கவிதை
20 எப்படியோ நிகழ்கிறது காதல்..
காலங்களை கடந்தும் நிறைய மனசுகள் மாறாமலிருப்பதில்லை. மாறிப் போகும் போது மாறட்டும் என் மனசும். அதுவரை உனையே நினைத்திருக்க – உன் பார்வையை மட்டும் எனக்கு கடன் கொடு. உயிர்பிரியும் விளிம்பில் உனை மறக்கும் மனசு ஒருவேளை கிடைக்கலாம், அந்த கிடைப்பில் உன் பார்வைகளாவது மிட்ச்சப் படட்டுமடிப் பெண்ணே!! ———————————————————–
19 எப்படியோ நிகழ்கிறது காதல்..
இப்போதெல்லாம் நான் அதிகம் உன் நினைவோடு இருக்கிறேன்; உன்னை பற்றியே எண்ணுகிறேன்; உனை பார்ப்பதில் உன் அருகாமை கொள்வதில் முனைப்பாகிறேன்; காலத்திற்கும் நீ கிடைப்பாயா என்றே ஏங்குகிறேன்; கிடைக்காவிட்டால் என் நிலை என்ன என்றே உணராமல் எப்படி நிகழ்கிறதோ; இத்தனையும் உன்மேல்???!! ———————————————-
18 எப்படியோ நிகழ்கிறது காதல்..
உனக்கு ஒரு கடிதமெழுதினேன்.. கடிதத்தின் வார்த்தைகளில் எங்குமே காதலில்லை காதலிப்பதாய் சொல்லவில்லை காதல், அக்கறை மிக்கதெனில்; என் அக்கறையையும் காதலென உணர்க!! ———————————-
11 உடைந்த கடவுள்..
உலகம் சுற்றி நடக்கும் கொடுமைகளால் ஒன்றிரண்டாய் தென்படுகிறது மனிதத்தின் தலை தென்படாத மனிதத்திற்கிடையே உடைகிறது கடவுள்! இருநூறு ஆண்டுகளுக்கு மேல் அடிமை பட்டு கிடந்த மண்ணில் புதைந்த உயிர்களின் மறந்த வலியால் – ஈழத்தில் நடந்த கொலைகளில் – உடைந்தது கடவுள்! தெருவெல்லாம் பிச்சையெடுத்து வழி நெடுகும் இரைந்த வறுமைக்கு வழி தேடாத அரசின் மெத்தனத்தில் … Continue reading
Posted in உடைந்த கடவுள்
Tagged அரசியல், உடைந்த கடவுள், ஐக்கூ, குறுங்கவிதை, சமூகக் கவிதைகள், செம்மொழி, துளிப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
8 பின்னூட்டங்கள்
உடைந்த கடவுள் – 13
ஐம்பது சதவிகிதம் தள்ளுபடி; எல்லாமே வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த ஆடைகள்; இரண்டு வாங்கினால் ஒன்று இனாமாக தரப் படும்; வேறெங்குமே கிடைத்திடாத தரம்; இப்படியெல்லாம் ஏமாற்றித் தான் விலைபோகிறது – ஏழைகளின் வியர்வையும் ரத்தமும்!! ————————————————————-
Posted in உடைந்த கடவுள்
Tagged உடைந்த கடவுள், ஐக்கூ, குறுங்கவிதை, துளிப்பா, வித்யாசாகர்
2 பின்னூட்டங்கள்


















