Tag Archives: குவைத்

தவத்தைப் பற்றி சொல்கிறேன் வா..

தூக்கம் விரிச்சோடியக் கண்களுள் சுமக்கிறேன் எனது கனவுகளை.. மாத்திரையில்லா முதிர்ச்சி கண்ணாடியணியாத இளமை காதல் சறுக்காத படிப்பு தோல்வியில் அசராத அறிவு காலத்தைக் குறைத்திடாத இயற்கை யென எல்லாம் சேர்ந்ததொரு மண்ணின் மீதான அக்கறையில் விரிகிறதென் கனவுகள்.. ஆயினும் – மின்சாரமில்லா தெருவில் எரியும் லாந்தர் விளக்கின் சிமினிச் சுற்றி சூடுபட்டு விழும் ஈசல்களைப் போலவே … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தெருவில் கிடக்கும் வார்த்தைகள்..

1 இருட்டில் அடித்துக்கொண்டிருக்கும் அலாரத்தில் தான் எழுந்திருக்காவிட்டாலும் தனக்கு அருகே இருப்பவர்களெல்லாம் எழுந்துகொள்கிறார்களென்றுத் தெரியாமலே நாம் தூங்கிக்கொண்டிருக்கிறோம்.. அலாரம் காற்றில் தனது கூச்சலை இரைத்தபடியே யாரினுடிய தூக்கத்தையேனும் கெடுத்துக்கொண்டே இருக்கிறது.. ———————————————– 2 பழஞ்சோற்றில் கைவைக்கும்போது சில்லென்று குளிர் விரலுள் நுழைகையிலும், சுடச்சுட உண்கையில் நாக்கு சுட்டுவிடுகையிலும் – எத்தனைப் பேர் பசியிலெரியும் பல ஏழ்மை … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கதைப்பயிற்சி – குருவே குருவே சரணம்…

இடம் : சந்தவசந்தம் இணைய அரங்கம் கவிதையின் கதைக் கரு : ஐயா தமிழ்த் திரு. இலந்தை சு. ராமசாமி புவியாளும் கவிராஜன் தாய்போல உலக நிலமெங்கும் வடிக்கின்ற பாட்டுக்கு தனதன்பாலே இடம்வார்த்து வளம்சேர்க்கும் இணைவேண்டா இனிதான அரங்கிற்கு ‘ மனதாலும் இடந் தந்த ஐயா இலந்தைக்கும் ஏனையப் பெரியோர்க்குமென் பணிவான வணக்கம்! தலைப்பு : … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மாத்திரைகள் தின்னும் உடம்பு..

ஒரு மாத்திரைப் போடுங்க ஒருநாள் ஆயுள் குறையும் போடாதுபோனால் – வாழ்வின் இரண்டுநாட்கள் குறையும் எது உங்களுக்கு வேண்டுமென்றார் மருத்துவர், உயிர்வேண்டும் உயிர்கூடு வேண்டும் உயிர்கூடு தாங்கும் ஆயுள் சற்று நீளவேண்டுமென்றேன் சர்க்கரைக்கு ஒன்று கொழுப்பிற்கு இரண்டு ரத்தக்கொதிப்பிற்கு மூன்றுவேளைக்கு அரைமாத்திரை ஈரல் பாதிக்கப் பட்டுள்ளது அதற்கொன்று மாத்திரைகளால் வயிறு புண்ணாகாதிருக்க உணவிற்கு முன் காலையும் … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இரத்தச் சுவடுகள்..

தலையில் அச்சு பதிய புத்தகப் பை மாட்டி நடந்த நாட்களில் புத்தகங்கள் கனத்ததுப் போலவே கனக்கிறது மனசு; கிழிந்து கிழிந்துப் போன புத்தகங்களை எடுத்தடுக்குவதைப் போலவே மனதிற்குள் கிழியும் உணர்வுகளின் அடுக்குகளோடு நடக்கிறேன்; காயமுறுகிறேன்; ஆங்காங்கே – எதை எதையோ நினைத்து வலிக்கிறது மனசு.. உள்ளே வேகமாய் புகுந்தோடி வகுப்பில் அமர்ந்த அதே பதட்டம், பயந்து … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக