வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 903,026
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

பிப்ரவரி 2026 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: தமிழோசை
உழைத்தவருக்காய்; செங்கரும்பும், சீனிப் பொங்கலும்!!
காற்றிற்கு குறுக்கே கயிறு கட்டி ஏறிநடந்த தூர அளவிற்கு வந்து விழுந்த சில்லறையில் – ஒற்றை ரூபாய்க்கு அரிசி கிடைக்கும் – சீனி கிடைக்குமா? கலை குடும்பம், பாரம்பரியம், பரம்பரை தொழில் என்றெல்லாம் சொல்லி – நாயனம் ஊதியவருக்கும், தபேலா அடித்தவருக்கும் பொங்கலை தொலைகாட்சியில் பார்க்கலாம் வீட்டில் கொண்டாட இயலுமா? பிற வீடுகளில் பாத்திரம் தேய்த்து, … Continue reading
எப்படியோ இனிக்கிறது தீபாவளி
வாழ்வின் சுவரெங்கும் மழை பெய்த நீராய் ஒரு சோகம் அடங்கியதன் ஈரங்கள்; ஈரங்களை கடந்து வெடிக்கும் பட்டாசு சப்தத்தில் எப்படியோ இனிக்கிறது தீபாவளி! கண்ணீர் கடன் பட்டினி வறுமை என துரத்தும் ஏழ்மையின் ஓட்டங்கள்; நாளைய ஒருவார உணவு செலவில் வாங்கிய ஆடைகளால்; எப்படியோ இனிக்கிறது தீபாவளி! குழந்தை தொழிலாளி எதிர்ப்பு, மாணவர்கள் வளர்ச்சித் திட்டம் … Continue reading
குவைத்தில், தீபாவளியை முன்னிட்டு சிறப்புக் கவியரங்கம்..
பெரியோர் வீற்றிருக்கும் அவைக்கும் தோழமை பூத்திருக்கும் கவிச் சபைக்கும் முதல் வணக்கம், வானத்தில் பூ பூத்து அன்பில் நட்பாய் காய் காய்த்து வார்த்தையில் எளிமை கூட்டி பேசுகையில் இதயக் கூடெங்கும் என் தமிழ்போல் நிறையும் அன்பு தலைமை ஐயா சிவமணிக்கும் வணக்கம்! என் கவிதை சற்று சோகம் கூட்டலாம்; ஆனால் காரணம் நானல்ல எனக்கு தலைப்புக் … Continue reading
வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம்!!
கவியரங்க தலைப்பு : “குடும்ப உறவுகளின் உன்னதம்” அரங்கம் : ருசி உணவக வளாகம், குவைத் நாள் : 01 – 10 – 2010, வெள்ளியன்று நடந்தேறியது நடத்தி பெருமைசேர்தது : குவைத் தமிழோசை கவியரங்கம் அன்பிற்குரிய பெரியோர்களுக்கும் கவிபாட வந்திருக்கும் என் உறவுகளுக்கும் வணக்கம்! பாடி திரிபவர்களை எல்லாம் பாட்டிற்கு தலைவனாகவும், உடையவனாகவும் … Continue reading
வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம் – “அம்மா…”
சோரூட்டியது போகட்டும்; உனை கொஞ்சி தலைகோதி விளையாட அழகு பார்த்தது போகட்டும்; ஊரெல்லாம் உன் வெற்றியை சொல்லி கொண்டாடி வாசலெல்லாம் நீ வருவாயா என காத்திருந்தே வயதை யொழித்த தாயன்பு போகட்டும் – வேறென்ன தான் வேண்டும் ஒரு தாய் பற்றி சொல்லவெனில் நம் செல்ல சகோதரி, வார்த்தையின் வீரியக் காரி கவிதை உச்சரிப்பின் சொல்லழகி … Continue reading


















