Tag Archives: வாழ்த்துப்பா

நீடுவாழ்வாய்; உன் பேரும் வாழும்!!

மணமகன் : சா. சுரேந்தர் மணமகள்: க.ப்ரீத்தி மணநாள்: 03.06.2011 கல்லும் பூக்கிறது காயும் இனிக்கிறது நெஞ்சம் நிறைத்துவிட அவள்வேண்டி நெடுந்தூரம் வந்தோனின் நினைவெல்லாம் – இனி அவள் வாசம் பொங்கும்; வசந்தத்தின் அர்த்தமினி பிரீத்தியும் என்றாகும்! குறிஞ்சிப் பூக்கும் நடையில் பூத்தவளே கொஞ்சும் தமிழ்போல் பேறு பல வாய்த்தவளே சொல்லிமுடிக்காப் பல கதை கோர்த்து … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

என்னன்புத் தம்பிக்குத் திருமண வாழ்த்து…

மணமகன் : சேவியர்                                     மணமகள்: ஜெகா நாள் : 23. 03. 2011                                              இடம் : கன்னியாகுமரி உடன் பிறந்த மூன்று பேரோடு நான்காவதாய் சேர்ந்தவனே; நாளும் பொழுதும் – நெஞ்சில் சுமந்து பிறப்பின் தூரத்தை நட்பினால் அறுத்தவனே; அன்பெனும் ஒற்றை வார்த்தைக்கு உயிரை கடைசிச் சொட்டுவரை கொடுப்பவனே; உண்மை நிலைக்கு அஞ்சி – சத்தியம் … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

புத்தகத்திற்கும் பூவிற்கும் கல்யாணம்!!

மணமகன்: ராமநாதன்  ரவி தமிழ்வாணன் மணமகள்: சிந்தாமணி நாராயணன் நாள்: 07.02.2011 நல்லுள்ளங்களுக்குப் பிறந்த வெள்ளை மனங்களுக்கு வாழ்த்து!! வெள்ளை வானத்தில் – வீழாநட்சத்திரங்கள் இன்று இவர்களை எண்ணி மின்னுமோ.. அடர்ந்த அமைதியில் ஒளிரும் நிலவு இன்று இரவு மட்டும் தன் கண்களை மூடிக் கொண்டு இருட்டிற்குள்ளிருந்து இவர்களின் வாழ்வின் வாசல்தனை வெளிச்சம் நோக்கித் திறக்குமா… … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்