Tag Archives: வித்யாசாகர்

கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் ஆடிய குவைத்தின் கலை இரவு!!!

புகழ்பெற்ற கிராமிய திரை இசைக்கலைஞர் திரு.வேல்முருகனின் “தமிழ் மன்னிசைக் குழு”வினர் வழங்கிய கலை இரவு.. மண் மணக்கும் கிராமியப் பாடல்கள், மனதைக் கவரும் கரகம், தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நாட்டார் நிகழ்த்துக் கலைகளால் நெகிழச் செய்த இசை இரவு.. நாள் : 01.01,2011 இடம் : கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம், மங்காப், குவைத் நான் குடித்த என் … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

75 ஞானமடா நீயெனக்கு..

1 சிலநேரம் நீ வயிற்றிற்குள் அசைவதே இல்லை, பதறி போவேன்.. சூடாக ஏதேனும் குடி அசையும் என்பார் அம்மா., சூடு ஒருவேளை உனக்கு பட்டுவிடுமோ’ என்று அஞ்சி யாருமில்லா அறைக்கு சென்று வயிற்றில் கை வைத்து ஏய்……. என்ன செய்கிறாய்; அப்பாவிடம் சொல்லவா என்பேன், எட்டி………… ஒரு உதை விடுவாய் நீ எனக்குத் தான் சுளீர் … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

70) ஞானமடா நீயெனக்கு..

1 நீ எட்டி எட்டி உதைத்துக் கொண்டிருந்த எத்தனையோ நாட்களின் – என் தூக்கம்; உன் காலடியில் தான் இமைகிழிந்துக் கிடந்தது!! ———————————————– 2 நீ சாப்பிட்டு வைத்த மிச்சத்தை எடுத்துக் கொண்டு உடம்பெல்லாம் ஓடியது என் ரத்தம்! ——————————————- 3 உனையும் பாப்பாவையும் மாற்றி மாற்றி கொஞ்சுவோம், உனக்கு தெரியாமல் அவளிடமும் அவளுக்கு தெரியாமல் … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

61) காதல் பிஸ்கோத்தும் – அந்த நிலாப்பெண்ணும்!!

1 எனக்கும் உனக்கும் மத்தியில் ஒரு ஆடையின் தூரம் கூட இல்லாமல் நீ வேண்டும் – என்றேன் நான் நிர்வாணத்தில் எனக்கு விருப்பமில்லை – அதின்றி கேள் வேண்டுமெனில் மரணம்வரை தருகிறேன்” என்றாய் வாய்மூடித் தான் கிடக்கிறேன் நான் மௌனத்தில் – உனக்கும் எனக்குமான காதல் ரகசியமாய் நகர்கிறது நகர்தலில் – நிர்வாணமும் மரணமும் அற்றே … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கற்பனை மட்டுமல்ல கவிதை (காணொளி)

அன்றைய கவியரங்கத்தில் வாசித்தோர் எல்லோருமே மிக அருமையாக வாசித்தனர். என்னைவிட சிறப்பாகவும் கருத்தாழமாகவும் வாசித்தனர் என்று கூட சொல்லலாம். அதிலும், கவிஞர் திரு. யுகபாரதி அவர்களின் தலைமை நன்றிக்குரிய தலைமை. தன் யதார்த்தம் கெடாது மிக நட்போடும் அன்பு கலந்தும் அவரோடிருந்த அந்த சில நாட்கள் மனதின் இனிமைக்குரிய நாட்களே. பின்னனி பாடகி அன்பு சகோதரி … Continue reading

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், நம் காணொளி | Tagged , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்