Monthly Archives: ஜனவரி 2016

நாட்டுப்புறக் கலையரசன் திரு. கே.ஏ. குணசேகரன்

உறவுகளுக்கு வணக்கம், நடக்கவிருக்கும் “உளம்பூரிக்கும் உயர்தமிழ் பெருவிழா”விற்கு அனைவரும் வந்து சிறப்பு செய்வீராக.. ஐயா உயர்திரு. கே.ஏ. குணசேகரன் அவர்கள் நம்மோடு இல்லையென்றாலும் இம்மேடையில் அவருக்கான உலகத் தமிழர் சார்பான மதிப்பை அவருடைய மகன் திரு. அகமன் அவர்கள் பெற்றுக் கொள்ளவிருக்கிறார். நம் எல்லோரின் சார்பாகவும் ஐயா அவர்களுக்கு “நாட்டுப்புற கலையரசன்” எனும் சிறப்புப் பட்டத்தை … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

(51) மழைக்காடு..

              1 மழையில் மனிதர்கள் இறந்தார்கள் கணக்கிடப்பட்டது; மிருகங்கள் கூட மழையில் இறந்தன, மிருகங்களைப் பற்றியெல்லாம் எந்த மிருகத்திற்கும் கவலையில்லை! —————————————————————– 2 வெள்ளக்காடு தெருவில் ஓடியது மனித வெள்ளம் தெருவில் நீந்தியது வெள்ளக்காடு முடிந்துபோனது உயிர்க்காற்று நோயுள் வேகிறதே.. (?) —————————————————————– 3 எத்தனையோ வீடுகள் … Continue reading

Posted in அது வேறு காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக