Tag Archives: mazhai

உயிர்காற்றிற்கு அஞ்சாதொரு கடற்காற்றில் அறப்போர்!!

          ஒரு பிடி வீரம் உலுக்கிப்போனதிந்த நகரம் ஒரு அறமமேந்தியப் போர் உடைந்துபோனது இந்திய முகம்; ஒரு காட்சி விழுங்கித் தின்கிறது பகலையும் இரவையும் உயிர் சாட்சி ஒருங்கே நின்றது ஆணும் பெண்ணும்;; சிறு கடலடி சினத்தில் பொங்கியது மானம் இனி ஒரு கொடி இரண்டாய் ஆனாலும் ஆகும்; எவர் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வந்துப் போ நேத்ரா.. வந்து ஓடிவிடு..

  எங்கிருக்கிறாய் அம்மா ஒரு விளக்கு அணையை இருக்கிறது வா.. வாழ்க்கைத்திரி எரிந்து எரிந்து மரணத்து எண்ணெய்க்குள் நனைந்துக் கிடக்கிறதே அம்மா.. நீ எங்கிருக்கிறாய்? உன்னால்தான் ஒரு கை சுடுகையிலும் இன்னொருக் கையினால் அந்த விளக்கணையாது பார்த்துக்கொள்ள இயலும்.. வா அம்மா.. எங்கிருக்கிறாய் நீ..? எங்கோ அங்கொன்றும் இங்கொன்றுமாய் மரத்திலிருந்து உதிரும் இலைபோல நேற்றொருவர் இன்றொருவர் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சிறைபட்ட மழை..

            மழைபெய்த மறுநாள் சாபத்தைப்போல திடீர் அறிவிப்பு வரும் இன்று பள்ளிக்கூடம் உண்டென்று.. விடாது பெய்த பேய்மழை அப்பாவிற்கு பயந்தோடும் பிள்ளைகளைப்போல ஓடி ஒரு மேகத்துள் ஒளிந்திருக்கும்.. தெருவோரம் தவளைமீன்கள் பாதி இறந்திருக்கும், தவளைகள் மல்லாக்க விழுந்து கொஞ்சம் உயிர்த்திருக்கும்.. சாலையோரமெலாம் தேங்கிய நீரில் முகமெட்டிப் பார்த்து, காலலைய … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நீ நீயாகவே இரு (வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்)

நண்பரோ பகைவரோ யாரொருவரின் இக்கட்டிற்கு ஆளாவதைவிட அதர்மம் வேறில்லை. எவரிடத்தும் கருணைக் கொள்வதே மானுடநீதி நிலைப்பதற்கு வழிவகுக்கும். எதிரியிடம் கருணை காட்டுவதும் மானுட நீதியா? அது தன்னைத்தான் கொல்வதற்கு நிகரில்லையா? என எவரேனும் கேட்கலாம். ஆயின் எதிரியை களத்திற்கு அழைப்பதற்கு முன்பே மன்னிப்பதென்பது வீரத்திலும் உயர்ந்ததாகிறது. மன்னிக்க மன்னிக்க நாம் மனதால் அதிபலம் கொள்கிறோம், கம்பீரமடைகிறோம். … Continue reading

Posted in வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாம தின்ன தின்ன; நம்மைத் தின்னும் பரோட்டா!!

                நாக்குருசிக்கு காசுபோட்டு பாதிஉயிரைப் பிச்சித் தின்ன பரோட்டா வாங்கிக்கோ; பரோட்டா வாங்கிக்கோ; வீட்டுச்சோத்தை ஒழிச்சிக்கட்டும் ஹோட்டல் வெசத்தை நாளுக்குநாள் பரோட்டாவில் கூட்டிக்கோ; பரோட்டாவில் கூட்டிக்கோ; மைதாப் பண்டம் மாயல தின்ன ருசி ஓயல சக்கரை கொழுப்பும் ஏறிப்போச்சு புதுசா பல நோய்களாச்சு; பத்துவயசும் பத்திக்குது … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக