Monthly Archives: பிப்ரவரி 2018

நரைகொட்டும் சொற்கள்..

            முடிநரைக்கும் போதே வழிதடுக்கிப்போதல் வரமில்லை சாபம், வயசாளி கிழவன் கிழவின்னு வாழ்க்கை கருவேப்பிலைப் போலானால் பூமியது மெல்ல நோகும்.., வயதைப் பிடித்துக்கொண்டு வாழ்வில் சறுக்குவது வலிநீளும் சோகம், நிமிடமும் நொடியும் வெறுப்போடு கனமாய் நகர்வது அப்பப்பா போதும்., உழைத்து உழைத்தே நொடிந்த உடம்பிற்கு நரை வந்தால் பசிகூட … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மனைவியை புரியாதவர்களுக்கு, உடன் நேசிப்பவர்களுக்கும், மகள்களைப் பெற்றவர்களுக்கும்..

                          நீயே தாயுமானவள்.. உனை நன்றியோடு மட்டுமே தொட்டிருக்கிறேன்.. உனை உடலால் நான் தொட்டதேயில்லை மனதால் நேசித்து உயிர்பருகிய நாட்களே நமக்குள் அதிகம் எனது பிள்ளைகளுக்கு பாலமுதூட்டிய உன் அங்கம் தொடுகையிலும் எனது தாயின் நன்றியையே மனதால் ஏந்தியிருக்கிறேன் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அ.. ஆ..வென இரண்டு காதல்..

அது என் முதல் காதல் ஞானிபோல் அனைத்தையும் மறந்து அவளை மட்டும் நினைத்த காதல், முதல் நானிட்ட கோலத்தைப்போல மனதிற்குள் அவளைச் சுற்றி சுற்றி வட்டமடித்த காதல், என் ஆசைக்கு நான் தந்த முதல் விடுதலை, விரும்பும் மனதை விரும்பியவாறு சுயமதிப்பு, வாழ்வெனும் பெருந் தீக்கு மனதுமூட்டிய முதல் துளி நெருப்பு, பகலில் நிலாவையும் புத்தகத்தில் … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நதியோடும் அழகில் நற்கவி நடையாடும் அழகு..

எனது எழுத்துறவுகளுக்கு வணக்கம், உணவள்ளி கடவுளிடம் வைத்தெடுத்து அமிழ்தமாய் உணர்வதைப்போல, சாம்பலெடுத்து இறை நம்பிக்கையோடு நெற்றியிலிடுகையில் சாம்பளது திருநீறானதைப் போல, மொழியை அழகியலோடு அலங்காரப் படுத்துகையில் அது கவிதையாக கிடைக்கிறது. அழகியலில், ஆற்றாமையில், வஞ்சினத்தில், ஏமாற்றத்தில், காதலில், மகிழ்ச்சியில், மனமது பூரிக்கையில் எழும் உணர்வுகளை நாளைக்கென மனத்துள்ளே இலக்கியமாக்கி விதைப்பவன் நல்ல கவிஞனாக அறியப்படுகிறான். அத்தகைய … Continue reading

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிணமென்று ஆவேன் சகியே..

                உனக்கான மழைத்துளிகள் தான் இந்த வனமெங்கும் பெய்கிறது, உன் மௌனத்தில் கரைந்தொழுகும் கண்ணீராகவும் உனது சிரிப்பில் பூச்சொரிக்கும் மலர்களாகவும் நீ பேசுகையில் இசையும் நரம்புதனில் உணர்வாகவும் உனைப்பார்துக் கொண்டே இருக்கையில் உயிர்த்திருக்கும் நினைவுடனும் உனைக் காணாத பொழுதுதனில் சலனமற்று கிடக்கும் நதியின் முகாந்திரமாகவும் நீ … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக