Daily Archives: பிப்ரவரி 12, 2018

நதியோடும் அழகில் நற்கவி நடையாடும் அழகு..

எனது எழுத்துறவுகளுக்கு வணக்கம், உணவள்ளி கடவுளிடம் வைத்தெடுத்து அமிழ்தமாய் உணர்வதைப்போல, சாம்பலெடுத்து இறை நம்பிக்கையோடு நெற்றியிலிடுகையில் சாம்பளது திருநீறானதைப் போல, மொழியை அழகியலோடு அலங்காரப் படுத்துகையில் அது கவிதையாக கிடைக்கிறது. அழகியலில், ஆற்றாமையில், வஞ்சினத்தில், ஏமாற்றத்தில், காதலில், மகிழ்ச்சியில், மனமது பூரிக்கையில் எழும் உணர்வுகளை நாளைக்கென மனத்துள்ளே இலக்கியமாக்கி விதைப்பவன் நல்ல கவிஞனாக அறியப்படுகிறான். அத்தகைய … Continue reading

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக