Daily Archives: பிப்ரவரி 10, 2018

பிணமென்று ஆவேன் சகியே..

                உனக்கான மழைத்துளிகள் தான் இந்த வனமெங்கும் பெய்கிறது, உன் மௌனத்தில் கரைந்தொழுகும் கண்ணீராகவும் உனது சிரிப்பில் பூச்சொரிக்கும் மலர்களாகவும் நீ பேசுகையில் இசையும் நரம்புதனில் உணர்வாகவும் உனைப்பார்துக் கொண்டே இருக்கையில் உயிர்த்திருக்கும் நினைவுடனும் உனைக் காணாத பொழுதுதனில் சலனமற்று கிடக்கும் நதியின் முகாந்திரமாகவும் நீ … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக