Daily Archives: ஜூலை 22, 2018

பெண்மை வாழ்கவென்று..

பல்லிடுக்கி பனிக்குடம் உடைந்து எலும்புகள் அகல உயிர்நிலை கிழிந்து பாலூட்டி பச்சைமார்பு வெடித்து பத்தியம் சகித்து பகலிரவு வெறுத்து எனக்காய் மறுஜென்மம் பெற்றவளே.. எனதுயிர் அம்மாவே!!   தாயாகி மகளுமாகி முதலுமாகி கடைவரைக் காப்பவளாகி, கண்ணுக்குள்ளே தீயூட்டி கற்பினுள்ளே காமம் பிசைந்து; களங்கமில்லா வாழ்க்கை வாழ இரண்டாம் வரம் தந்தவளே.. மணம் கொண்டவளே.. என் துணையாளே!! … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

போ மகளே; நீ போய் வா..

          என் மகளில்லாத வீட்டை எப்படியிந்த யுகத்துள் புதைத்து வைப்பேனோ? என் மகளில்லாத வீட்டில் எப்படி இந்தக் காற்றை நெஞ்சிலடைப்பேனோ? என் மகளில்லாத வீட்டில் யார்பேசும் குரல்கேட்டு என்னால் உயிர்த்திருக்க முடியுமோ? என் மகளில்லா தனிமை சகித்து சகித்து இனி இருக்கும் நாள் வாழ்வதெப்படியோ..? அவள் வளையவந்த வீடு அவள் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள், நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்