Category Archives: அறிவிப்பு

அன்பு நிறைந்த குவைத் வாழ் தமிழர்களுக்கு!!

அன்பு வணக்கம்.. உறவுகளே.., குவைத் ‘முத்தமிழ் அறிஞர் நற்பணி மன்றமும்‘ மற்றும் ‘உதவும் கைகள்‘ அமைப்பும் இணைந்து நடத்தும் ரத்த தான முகாமிற்கு மனதார்ந்த நன்றியை தெரிவித்து, தங்களையும் கலந்துதவி சிறப்பிக்க கேட்டுக் கொள்கிறேன். நாம் கொடுக்கும் ரத்தம் ஒரு மணி நேரத்தில் மீண்டும் நம் உடம்பில் ஊறிப் போகும் ஆற்றலை பெற்றுள்ளவர்கள் தான் நாமெல்லோரும். … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஒரு படைப்பாளியின் வெற்றிக் களிப்பு – ஓவியர் கொண்டல்ராஜ்!!

அன்புடையீர் வணக்கம்.., வெற்றியின் ஏக்கம் உடைத்தெறியும் தருணம் ஒவ்வொரு படைப்பாளிகளின் வியர்வைக்கும் பதில் சொல்லவே செய்கிறது. என்றோ குவைத்தில் நடந்த ஒரு கண்காட்சிக்கு சென்று அன்பு தெரிவித்ததை மனதில் கொண்டு, சென்னையில் இருந்து குவைத்திற்கு தொலைபேசியில் அழைத்து அன்பொழுக நன்றி பாராட்டி இங்ஙனமெல்லாம் ‘உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் நடந்ததென்று சொல்லிமகிழ்ந்த ஓவியர் திரு.கொண்டல் ராஜின் நன்றியுணர்வு … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

யான் பெற்ற இன்பம்; பெருக இவ்வையகம்..

உறவுகளுக்கு  வணக்கம், யாழ்தேவியின் நட்சத்திரப் பதிவராக போற்றப் படுபவர்களின் படைப்புகள் தினக்குரல் இதழில் வெளியிடப் படுகிறதென்பதை தெரிவிக்க வேண்டி, நம் படைப்புகள் வந்துள்ள ஒரு பக்கத்தை தங்களின் பார்வைக்கென இணைத்து, யாழ்தேவியில் இணைந்து பயன் பெறவும், தினக்குரலுக்கு நன்றியறிவிக்கும் முகமாகவும், இப்பதிவு இடுவதோடு; ஈகரையின் கவிதை மற்றும் கட்டுரை போட்டிக்கான இணைப்பையும் கீழே கொடுத்து மகிழ்கிறோம். http://www.yaaldevi.com/?country=உலகம்&countryID=0Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

எத்தனையோ பொய்கள் – வித்யாசாகர்!

அன்பு தோழர்களுக்கு வணக்கம்   இணையத்தில் இதயம் தாங்கி நட்பின் வானம் தொட்ட தோழமை உறவுகளே. நம் புதிய சிருங் கவிதைகளின் தொகுப்பான “எத்தனையோ பொய்கள்” விற்பனையில் உள்ளது. தமிழ் அலை ஊடகம் மூலமும், முகில் பதிப்பகம் மூலமும், தோழர் இசாக் (97862 18777) மற்றும் ஐயா கிரி ராஜ் (96000 00952) அவர்களை தொடர்பு  கொண்டு புத்தகம் பெற்றுக் கொள்ளலாம். புத்தகம் மூலம் … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

படைப்பாளிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு..

படைப்பாளிகளுக்கு வணக்கம்,   ஒரு மகிழ்வான செய்தியுடன் உங்களை அணுகுவதில் மன நிறைவு கொள்கிறேன். புதிதாகத் துவங்க உள்ள “வலைமொழி இதழ்” விரைவில் வெளிவர உள்ளது. இரவு தூக்கத்தை தொலைத்தும், தமிழின் பால் ஆர்வம் கொண்டும், இச்சமூகத்திற்கு எதையேனும் செய்யத் துணிந்த ஆற்றாமையை; சமூக சீர்கேடுகளால் கொந்தளித்தெழுந்த உணர்வுகளை வலையில் எழுதியும் வரும் படைப்பாளிகளின் சீரிய படைப்புக்களை சேகரித்து ஒரு தரமான … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , | 12 பின்னூட்டங்கள்