Category Archives: அறிவிப்பு

ஈழத்திற்காக – ஓர் விண்ணப்பக் கடிதம்!!

அன்பு உறவுகளுக்கு வணக்கம்,   மனிதம் வேண்டி மன்றாட ஓர் விண்ணப்பக் கடிதத்தின் அனுப்புதலுக்கான இணைப்பு கீழே உள்ளது, அதிக நிமிடம் கூட அல்ல சில நொடிகளே எடுக்கும் இந்த இணைப்பை சற்று சொடுக்கிப் பாருங்களேன். நம் இன மக்களின் நல்வாழ்விற்காய் நம்மாலும் ஏதேனும் செய்ய இயலுமெனில், முயல்வோமே..   http://www.srilankacampaign.org/form.htm   பெருத்த கைகூப்புடனான … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா”

முன்பாகவே வாழ்த்தி மகிழ்ந்த அன்புள்ளங்களுக்கு நன்றி! 21.05.10, வெள்ளிக் கிழமை மாலை ஆறு மணியளவில், குவைத் பிந்தாஸ் அரங்கத்தில் விழா துவங்கி இரவு பத்து மணிவரை, மிக சிறப்பாகவும், தமிழரின் சிறப்பு இப்படித் தான் இருக்கும் என்பதாகவும், தமிழர் விழாக்களை இப்படி நடத்துங்கள் என நம் பண்பினை மீண்டும் நமக்கே போதிப்பதாகவும், நாட்டியம் கிராமியப் பாடல்கள், … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

குவைத் பொங்குதமிழ் மன்றத்தின் கலையிலக்கிய விழா

அன்புடையீர் வணக்கம் வரும் வெள்ளிக் கிழமையன்று, குவைத் பொங்கு தமிழ் மன்றத்தின் கலை இலக்கிய விழா சிறப்பாக நடைபெற உள்ளது. வர இயலும் அன்பு தமிழுள்ளங்கள் கலந்து சிறப்பிக்கக் கேட்டுக் கொள்கிறோம். நாள் : மே மாதம் 21 ஆம் நாள், வெள்ளிக் கிழமை நேரம்: மாலை 06:00 மணியளவில் துவக்கம். இடம்: பிந்தாஸ் அரங்கம், … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , | 9 பின்னூட்டங்கள்

நற்செய்தி! நற்செய்தி! சில கவிஞர்களை பற்றி..

சில கவிஞர்களை பற்றி, தமிழக அரசின், இணைய பல்கலைகழக பட்டம் பெறுவதற்கான பாடத்தில் எழுதப் பட்டுள்ளது. அதில் நம்மை பற்றியும் குறிப்பிட்ட பாடத்திட்ட நிர்வாக குழுவிற்கும், பாட ஆசிரியர் முனைவர் கு.மகுடீஸ்வரன் அவர்களுக்கும், உங்களுக்கும், கடவுளிற்கும், முகில் பதிப்பகத்திற்கும் நன்றி! எத்தனை கால உழைப்பு., எத்தனை இரவுகளின் தூக்கம் விழுங்கிய அங்கிகாரம். எனக்கொன்றும் பதவிக்கும் விருதிற்கும் … Continue reading

Posted in அறிவிப்பு | 16 பின்னூட்டங்கள்

சிறுதுளி பெருவெள்ளமென ஒன்று சேர்வோம்; வாருங்கள் தோழர்களே!

கொட்டிப் பெறாதவர் மனம் தான் எட்டித் துடிக்கிறது எல்லோருக்கும் உதவ. தேசம் எதுவாயினும் என்ன உயிர் விலைமதிப்பற்றது தானே, எனில்; வாருங்கள் ஒருமுறை மீண்டும் ஒற்றுமை கொள்வோம். ஒரிசாவை சேர்ந்த சகோதரி ஜெயஸ்ரீ என்பவருக்கு இரத்தப் புற்றுநோயாம். முற்றிலும் குணம் பெற ஒரு கோடி வரை ஆகுமாம். இருபத்தைந்து லட்சம் வரை தயாராகிவிட்டது. இன்னும் எழுபத்தைந்து … Continue reading

Posted in அறிவிப்பு | 3 பின்னூட்டங்கள்