வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 904,339
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

ஏப்ரல் 2026 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Category Archives: உடைந்த கடவுள்
7 உடைந்த கடவுள்!!
சுட்டெரிக்கும் சமுகத்தில் சுயமாக – எல்லோரும் சிந்திக்காதலில் ஒவ்வொன்றாய் நிகழ்கிறது கொலைகள்; மதமென்றும் ஜாதியென்றும்.. இனமென்றும் பணமென்றும்.. உறவேண்டும் காதலென்றும்.. கடவுளென்றும் கூட!!! —————————————–
Posted in உடைந்த கடவுள்
Tagged அரசியல், உடைந்த கடவுள், குறுங்கவிதை, சமூகக் கவிதைகள், செம்மொழி, துளிப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
6 உடைந்த கடவுள்!!
மனிதன் செய்யும் தவறுகளில் – கடவுள் உதவிக்கழைக்கப் பட்டு கடவுள் தோற்கடிக்கப் பட்டு கடவுள் குறை சொல்லப் பட்டு கடவுள் குற்றம் சாட்டப் பட்டு கடவுள் மறுக்கப் பட்டு கடவுள் சபிக்கப் பட்டு கடவுள் உடைந்து தான் போனார். மனிதன் உடைக்கவில்லை என்கிறான்; கடவுள் மனிதனை ‘உடைத்ததாக சொல்வதேயில்லை. கடவுள் கடவுளாகவே இருக்கிறார்!! ——————————————
Posted in உடைந்த கடவுள்
Tagged அரசியல், உடைந்த கடவுள், குறுங்கவிதை, சமூகக் கவிதைகள், செம்மொழி, துளிப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
2 பின்னூட்டங்கள்
5 உடைந்த கடவுள்!!
ஊரெல்லாம் இருந்த குளங்கள் பிளாட் போட்டு விற்பனையாகி விட்டது; ப்ளாட்டிற்குள் ஸ்விமிங் புல் கட்டியாகி விட்டது; ஸ்விம்மிங் புல்லின் கரையில் இருந்து நினைத்துக் கொள்கிறோம் – குளக் கரையின் சில்லென்ற காற்றை, ஸ்விம்மிங் புல் சிரித்துக் கொண்டது. குளக்கரை நம் கைவிட்டு எங்கோ போனது. ஏதோ ஒரு விதத்தில் ஏற்பட்ட இழப்பை வளர்ச்சி என்றே சொல்லிக்கொள்கிறோம் நாம் மட்டும்! ————————————————————
Posted in உடைந்த கடவுள்
Tagged அரசியல், உடைந்த கடவுள், குறுங்கவிதை, சமூகக் கவிதைகள், செம்மொழி, துளிப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
2 பின்னூட்டங்கள்
4 உடைந்த கடவுள்!!
தெருவெல்லாம் சுத்தம் செய்தான், சாக்கடை நீரில் இறங்கி தூர் வாரினான், உடைந்த சுவரு பூசி மெழுகி கொடுத்தான், இரவு கருக்கையில் தெருவோரம் விழுந்துக் கிடந்தான் – மது அவனை குடித்திருந்தது. வெறும் நாற்றமென்று மூக்கை பிடித்து ஒதுங்கி சென்றோ – குடிகாரன் என்ற ஒற்றை வார்த்தையிலோ சுருங்கி அடங்கிப் போகிறோம் நாம்; மானுடம் வலுக் … Continue reading
Posted in உடைந்த கடவுள்
Tagged அரசியல், உடைந்த கடவுள், குறுங்கவிதை, சமூகக் கவிதைகள், செம்மொழி, துளிப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
2 பின்னூட்டங்கள்
3 உடைந்த கடவுள்!!
ஒவ்வொரு முறை கண்ணாடிக் குவளையில் தண்ணீர் ஊற்றும் போதும் – விஸ்கியின் சிவந்த நிறம் குவளையிலிருந்து இதயம் வரை நிரைகிறதாம்; நண்பன் சொன்னான். எனக்கு, எங்கோ யாரோ சாப்பிடாமல் பட்டினியில் உயிர் விட்ட ஒரு சோற்றுப் பொட்டலத்தின் விலை பத்தோ இருபதோ – நினைவிற்கு வந்தது!! ———————————————————-
Posted in உடைந்த கடவுள்
Tagged அரசியல், உடைந்த கடவுள், குறுங்கவிதை, சமூகக் கவிதைகள், செம்மொழி, துளிப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக


















