Category Archives: பறக்க ஒரு சிறகை கொடு..

ஒரு காதல்; காதலின் நினைவு; முதல் காதலின் வலி; முழு வாழ்க்கைக்குமாய் பயணிக்கும் காதலின் வெற்றியும் தோல்வியுமாய் நாம் என்னும் உணர்வுகளே ‘கவிதை இலக்கணம் கடந்து, இங்கே கவிதைகளென்று தன்னை அடையாள படுத்திக் கொள்ளத் துணிகிறது!

(11) மழையும்.. நீயும்.. காதலும்!!

உன் நினைவுகளை கேட்டு வாங்கியதில் கவிதையாக மட்டுமே மிஞ்சியது – உன் காதல்!

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

(10) மழையும்.. நீயும்.. காதலும் – வித்யாசாகர்!

வேறோர் வீட்டின் வாசல் கடக்கையில் கூட நீ அங்கே நிற்கிறாய்..   திரும்பி வரும் வரை கூட காத்திருக்கிறாய் –   மனசு கனத்து பார்வையில் – மறைக்க மனமின்றி   கேட்டால் மட்டும் பொய் சொல்லி போகிறாய் காதலிக்க வில்லையென;   அதனாலென்ன நான் நாளையில் இருந்து உன் வீட்டுப் பக்கமே வரப் போவதில்லை. … Continue reading

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

(9) மழையும்.. நீயும்.. காதலும் – வித்யாசாகர்!

காலையில் எழுந்து காற்றை உள்ளிழுக்கையில் – உள் புகுகிறாய் நீயும், அண்ணாந்து வானம் பார்க்கையில் வெளிச்சமாய் பார்வையுள் நுழைகிறாய் நீயும், நுகரும் முதல் வாசத்தில் நீ என்னை கடந்த பொது உணர்ந்த வாசம் இன்னும் விடுபடாமலே வாசம் கொள்கிறது, யாரோ அழைக்கையில் திரும்பி பார்த்தும் – உனையே தேடுகிறேன் நான்; உணர்தல் செவியுறுதல் எண்ணுதல் பார்த்தல் … Continue reading

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

(8) உன் புகைப்படத்தில் முகம் புதைத்து…

உன் – வருகைக்காய் காத்திருந்தே  புகைப்படங்களில் புதைந்தேனடி..,   உன் புகைப்படத்தின்  அழகினிலே என் மொத்தத்தையும் தொலைத்தேனடி..,   உன் முக அழகை தொட்டுப் பார்த்தே – இதயத்தை – ஈரமாக்கிக் கொண்டேனடி..,   உனில் – ஒவ்வொன்றாய் ரசித்து ரசித்து நீயில்லாமலே உன்னோடு  வாழ்ந்தேனடி..,   நீ வந்து பேசிடாத  ஒரு வார்த்தைக்காய் – நகரும் நிமிடங்களை கூட  சபித்தேனடி..,   நாளை – நீ வரும் நாளிற்காய்   இன்றையை கூட  எதிர்த்தேனடி..,   என் மனசெல்லாம் பூத்த நீ  காதலியோ; தோழியோ; ஏதோ  ஒன்றென்று எண்ணிக்கடி   இல்லையேல் … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | 1 பின்னூட்டம்

(7) காதல் என்றொரு விஷம் – வித்யாசாகர்!

என்னவளே.. இதயம்; சுட்டுப் போட்டவளே எனை தனிமை நெருப்பில் எரித்தவளே உயிரில்; பிரிவுத் தீயை இட்டவளே கொல்லாமலே எனை  கொன்றவளே;   காதல் காதலென கைபிடித்தழைத்தவளே இன்று சாதலுக்கும் சாட்சி நிற்பவளே சட்டென்று விலகிய சிறு இடைவெளிக்குள் எனை; வாழும் பிணமாக்கி வைத்தவளே;   வாழ்வின் திருப்பத்தை உன்னில் வைத்தது  என்னில் நிகழ்ந்த தவறு; கால … Continue reading

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்