வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 904,459
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

ஏப்ரல் 2026 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Category Archives: வாழ்த்துக்கள்!
அன்பு தங்கைக்கொரு பாட்டு..
அம்மா அம்மா எனும் ஓசையை அண்ணா அண்ணா என்றழைப்பவளே.. எனை சுற்றி சுற்றி வளையவர அன்பின் – சாமி போல பிறந்தவளே.. மனசெல்லாம் பரவி குழந்தை போல வளர்ந்தவளே.. வாழ்வின் அர்த்தங்களில் முதலிடமாய் ஆனவளே.. ஏனழுதேனென்று கேட்காமலெ எனக்காக அழுபவளே.. நான் பேசாத மௌனத்தில் அழுகையாய் கரைபவளே.. கட்டளையிடும் முன்னாலே செய்கையாய் சிரிப்பவளே.. சிரித்து சிரித்தே … Continue reading
குவைத் கவிஞர் பிரமோத் மற்றும் சகோதரி மாதவியின் திருமணத்தை முன்னிட்டு
சந்த கவியின் குரலை சிங்க குரலில் வென்றவனே; சின்ன பிள்ளை சிரிப்பில் நெஞ்சம் கொள்ளை கொண்டவனே; கொட்டும் மழை போல இடி முட்டும் மேடைக் கொம்பனே; படை கட்டி எவர் வரினும் சற்றும் சலிக்கா வம்பனே; சங்க கவி போல மாதவி சொந்தம் கொள்ளும் மன்னனே; பெற்றோர் உற்றாரெல்லாம் மகிழ உயர்வாய் வாழ்ந்துக் காட்டு இன்பனே; … Continue reading
தம்பி ஆனந்திற்கும் சகோதரி உமாவிற்கும் – திருமண வாழ்த்து!
ஒரு தெருக்கோடி முனையில் நின்று – திரும்பிப் பார்குமந்த பார்வைக்காய்.., இமைக்குள் இருவரும் ஒளிந்து ஒருவரை தேடுமந்த இனிய விளையாட்டிற்காய்.., இரவு பகல் கடந்து சூரிய..சந்திரன் கடந்து கடக்க இயலா – ஒரு நிமிடக் காத்திருப்பிற்காய்.., நினைவுகளில் உலகம் விட்டெங்கோ சென்று ஒருவருக்காக மட்டும் வாழுமந்த அன்பின் தருணத்திற்காய்.., பாதி தின்கையில் மீதியை வைத்துவிட்டு எழுந்திருக்கும் … Continue reading
திருமணப் பெண்ணுக்கு ஒரு மணமகனின் கவிதை!
என் வாழ்வின் உயிர்மூச்சிற்கு, என் காத்திருப்பில் பூத்த பரிமளமே! என் கனவுகளை சுமக்க உறவுற்ற உயிரே! நான் வாழாத நாட்களில் தேடிய தேடலின் அர்த்தமே! இனி என் மீத நாட்களின் சிரிப்பிற்கு சொந்தமனவளே! வா….! சந்தமுள்ள காதலியே… சலங்கை குலுங்கிய தமிழ் பேச்சழகே! வா…! இதோ-என் வாழ்வின் புதுமைகள் – நீ கால் பதித்த இடத்திலிருந்து … Continue reading
Posted in வாழ்த்துக்கள்!
4 பின்னூட்டங்கள்
என் உடன் பிறந்தானுக்கு திருமண வாழ்த்து!
மணமகன் : கோ.விஸ்வநாதன் மணமகள் : கு.புனிதா நாள்: 04.02.2010 திருமண வாழ்த்து! பூப்போல பூப்போல மனசிருக்கு உனக்கு வாழ்வெல்லாம் இனிப்பான வளமிருக்கு; தருசான நிலம் போல நீயிருக்க – உன்னை உழுது எடுத்து உலகமளக்க வாழ்விருக்கு! கடுகு மணி ரகசியம் தான் கத்திருக்க முயற்சிக்கு மறு அர்த்தம் தெரிஞ்சிருக்க; ஊருலகம் சேர்ந்து இப்போ வாழ்த்துதடா … Continue reading
Posted in வாழ்த்துக்கள்!
6 பின்னூட்டங்கள்


















