Category Archives: வாழ்வியல் கட்டுரைகள்!

சொல்ல நினைப்பதை சுத்தி வளைத்தாலும்; நேர்மையோடு சொல்லுமிடம்; எதற்கும் அஞ்சாது!

நானும் என் எழுத்தும் – வித்யாசாகர் (10.08.2010)

அன்புள்ளங்களுக்கு வணக்கம்.., என் வலிக்காமல் நடந்த பாதை இதோ இந்த இணைப்பிற்குள் இருப்பதை சொடுக்கிப் பாருங்கள்

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு குடைக்குள் வா; உலக தமிழினமே!!

ஒரு வனத்தில் நான்கைந்து ஆடுகள், உல்லாசமாய் திரிந்து தின்று உறங்கி நிம்மதியாய் வாழ்கிறது. அக்கம்பக்கத்து காடுகளை அடக்கி பிற உயிர்களை கொன்று இன்பமுறும் சிங்கமொன்று அவ்வனத்தின் வழியே வெகு கர்வத்தோடு நான்கு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஆர்ப்பரித்தவாறு வருகிறது. அழகான அவ்வனத்தின் மேனி பசுமை கண்டு மெய்மறந்து அங்கேயே தங்கிவிடும் எண்ணம் கொண்டு ஒரு வியத்தகு … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , | 28 பின்னூட்டங்கள்

மே- 18 அல்ல; மொத்த தமிழருக்கான தீர்வு இது!!

மண் மலை காற்று ஆகாயம் கடல் எங்கிலும் யாரவது மனிதர்கள் இருக்கிறீர்களா??? வருத்தப் படாதீர்கள். இது உங்களை புண்படுத்துவதற்கான கேள்வியல்ல. மனிதம் என்பதை மீறிய நிறைய நாட்களுக்குப் பின் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் நாமெல்லோரும். அருகே துடிப்பவனை பார்த்து கருணை கொள்ளாத மனசு, எங்கோ துன்புறும் சக உறவை எண்ணி பதறாத உயிர்ப்பு, தன்னால் இயன்றதை … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , | 32 பின்னூட்டங்கள்

அஞ்சி காசுக்கு வக்கில்ல; ஆயிரம் பேச்சு! (உழைப்பின் உயர்வு)

வீட்டில் சோறில்லையெனில் தெருவில் சோறு. தெருவில் சோறு முடிந்ததும் வீட்டில் தூக்கம், அக்கம் பக்கத்துல பிட்டு போட்டா சிகரெட்டு, நல்லா தெரிஞ்சவனை நாலு நாள் தாண்டிப் பார்த்தால் கட்டிங்கு; உசார் பண்ணி பணம் பிடுங்கினா பேண்ட்சர்ட்டு; ச்சீ பொழப்பா இது? இதுக்கு நாண்டுக்குனு சாகலாமில்லையா??? ஆனால் சாகாத ஆசாமிகள் நம்மை சுற்றி இருக்கத் தான் செய்கிறார்கள். … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | 8 பின்னூட்டங்கள்

கோட்டீஸ்வரன் ஆகுற கதை கேளுங்க… (ஒற்றுமை)

பலவருடங்களுக்கு முன்; இந்திய தேசத்தில் பிரபல ஆங்கில இதழொன்றில் வெளியான ஒரு சிறு அறிவிப்பு உலக பார்வையை திசை திருப்பி தன் மேல் போட்டுக் கொண்டதாய் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அது வேறொன்றுமில்லை “ஒற்றை ரூபாய் நாணயம் அனுப்புங்கள்; நீங்களும் கோடீஸ்வரன் ஆகும் வித்தையை பெறுங்கள்” என்றிட்ட ஒரு குறுஞ்செய்தி தான் அந்த இதழ் வெளியிட்ட அத்தனை … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | 6 பின்னூட்டங்கள்