வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 901,622
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

ஜனவரி 2026 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: கவிதைகள்
இசையமைப்பாளர் திரு. ஆதி அவர்களுக்கு திருமணம்..
வானத்திலிருந்து வெள்ளி விழுந்து வீட்டிற்குள் வெளிச்சமேறும் மகிழ்ச்சி.. காத்திருந்தக் குயிலுக்கு – பாட ஜோடிக்குயில் வந்தாதான மகிழ்ச்சி.. பாட்டிலிருந்து இசை பிரிந்து இன்னும் பல பாட்டுக்களாய் மாறும் மகிழ்ச்சி.. வாழுங்காலம் வழியெங்கும் – இனி இன்பமே இன்பமே உனைச்சேர மகிழ்ச்சி பறையில் ஒலிக்கும் அதிர்வாக உன்னின் திறமை எங்கும் படர மகிழ்ச்சி.. ஒலியோடு ஒளியாக – … Continue reading
Posted in வாழ்த்துக்கள்!
Tagged aadhi, API, API Audit, Audit, அறம், அறிவியல், ஆடிட்டர், ஆதி, இசையமைப்பாளர் ஆதி, உலகம், எபிஐ, எளிமை, கவிதைகள், குடும்பக் கவிதைகள், கோட்டி, கோட்டீஸ்வரன், சென்னை, திருமண வாழ்த்துக் கவிதைகள், திருமணம், துபாய், பெண், மணமகள், மணி, யுவராணி, ரேவா, ரேவாபோனிக்ஸ், லீட் ஆடிட்டர், வகுப்பு, வாழ்க்கை, வாழ்த்துகள், வாழ்த்துக்கள், வாழ்த்துப்பா, வாழ்த்துரை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் வாழ்த்துரைகள், kotteeswaran, kotti, QMS, yuvarani
1 பின்னூட்டம்
கொம்பன்; ஆம் கொம்பன் தான்.. (திரை விமர்சனம்)
கொம்பன்தான்; மண்ணுக்காகவும் மண்ணின் நீதிக்காகவும் எவன்லாம் போராடுறானோ அவன்லாம் கொம்பன்தான். பெத்தவளுக்கு பிள்ளையாவும் கட்டினவளுக்கு புருஷனாவும் இருப்பதுக்கும் மேல ஒரு படியேறி பொண்ணைப் பெத்தவராச்சேன்னு அவர் காலைத் தொட்டு வணங்கும் மனசு கொம்பன் மனசு தான். தப்பு யார் பண்ணலை? எல்லோர் கிட்டயும் தான் தப்பு நடக்குது; ஆனா அது தவறுன்னு புரிஞ்சதும் அதை ஏற்று … Continue reading
Posted in திரை மொழி
Tagged API, API Audit, Audit, அறம், அறிவியல், ஆடிட்டர், இசை, இனம், உலகம், எபிஐ, எளிமை, ஒளிப்பதிவு, கனவன் மனைவி, கலை, கவிதைகள், கார்த்திக், குடும்பக் கவிதைகள், குடும்பம், குரோதம், கேமரா, கோவைசரளா, சென்னை, ஜீவி பிரகாஷ், தம்பி ராமையா, திணிப்பு, திரை விமர்சனம், திரைப்படம், துபாய், நாயகி, பெண், பெண்ணடிமை, மணமகள், மயக்கமென்ன, மயக்கமென்ன திரை விமர்சனம், மயக்கமென்ன திரைப்பட விமர்சனம், ராஜ்கிரண், ரேவா, ரேவாபோனிக்ஸ், லக்ஷ்மி மேனன், லீட் ஆடிட்டர், வகுப்பு, வாழ்க்கை, வாழ்த்துப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் வாழ்த்துரைகள், விமர்சனம், ஹரிஷ் ஜெயராஜ், kaarthi, QMS
பின்னூட்டமொன்றை இடுக
உழைப்பின் வழிகாட்டி மணிக்குத் திருமணம்!!
மிலேச்ச நாடுகளுள் கோலோச்சிய நாயகன், சுழல்மாடிப் பள்ளிகளுள் சுடரொளிக்கும் சூரியன்; பகலிரவு பொழுதெங்கும் விழித்திருக்கும் வீரியன், அதர்மமென்று அழைத்தாலோ – நழுவி தர்மத்தில் வீழ்பவன்; கடல்போல் விரிந்த மனதை கேட்காமலே தருபவன், உழைக்கும் பணத்தில் பாதியை உதவிக்கென்றுத் தந்தவன்; இளைஞர் பட்டாளத்திற்கு முதுகெலும்பாய் தேய்பவன், இனியோர் விதிசெய்ய இயந்திரவியல் கற்றவன்; பணத்தைச் சம்பாதிப்பதில் பழைய குபேரனுக்கே … Continue reading
Posted in வாழ்த்துக்கள்!
Tagged API, API Audit, Audit, அறம், அறிவியல், ஆடிட்டர், உலகம், எபிஐ, எளிமை, கவிதைகள், குடும்பக் கவிதைகள், சென்னை, திருமண வாழ்த்துக் கவிதைகள், திருமணம், துபாய், பெண், மணமகள், மணி, ரேவா, ரேவாபோனிக்ஸ், லீட் ஆடிட்டர், வகுப்பு, வாழ்க்கை, வாழ்த்துகள், வாழ்த்துக்கள், வாழ்த்துப்பா, வாழ்த்துரை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் வாழ்த்துரைகள், mani, QMS
பின்னூட்டமொன்றை இடுக
கதை சொல்கிறார் கேளுங்கள்..
அப்போதெல்லாம் சனி ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் மாலைநேரத்தில் கதையைச் சொல்லி இசையோடு ஒலிபரப்புவார்கள்; இன்று அங்கே என் கதையும் அதற்கு உயிர் தந்த வானொலியுமென திரு. றைசல் மற்றும் பாலசிங்கம் பிரபாகரன் போன்ற அந்தச் சகோதரர்களை மிக நன்றியோடு பார்க்கிறேன்.. http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/319652/t/Thathaavin-Mokkukkannadi-A-short-story-by-Vidhyasagar கதை கேட்க மேலே சொடுக்கிக் கேளுங்கள். கவிதைகளுக்கு கீழே சொடுக்கவும்; http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/319396/t/Vidhyasagar-s-poems … Continue reading
Posted in அறிவிப்பு, சிறுகதை, வானொலி நிகழ்ச்சிகள்
Tagged அறிவிப்பு, ஆஸ்திரேலியா, இடுக, இன்டர்வியூ, எஸ்.பி.எஸ்., கதை, கவிதை, கவிதைகள், சிறுகதை, தத்தா, தொகு, தொலைக்காட்சி, நாவல், நேர்காணல், நேர்காணல் and tagged ஆஸ்திரேலிய வானொலி, நேர்காணல் | Tagged அறிவிப்பு, பின்னூட்டம், பெட்டி, பேட்டி, பேரன், றைசல், வணக்கம், வித்யாசாகர், வித்யாசாகர் இன்டர்வியூ, kadhai, SBS வானொலி, SBS radio, sirukadhai
1 பின்னூட்டம்
தவறாய் எவரடித்தாலும் திருப்பி அடி..
(குவைத், அறிஞர் அண்ணா நினைவரங்கத்தில் பாடிய கவிதை) என் தமிழுக்கு எதிர்வரும் குரலை தட்டிக் கலைகிறேன், ஒரு தூசென மதிக்கிறேன், நெஞ்சு நிமிர மார்தட்டும் மொழிசப்தத்தில் கர்வம் கொள்கிறேன், பிடி வீரம் உண்கிறேன், நஞ்சு நீயென ஒதுக்கி – வெறுக்கும் மனிதரின் உறவறுக்கிறேன், எடுத்து தலைவெட்டிப் போடாததொரு கோபத்தை உள்ளே எரிக்கிறேன், உணர்வுக்குள் அடக்கி அடக்கி … Continue reading
Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும்
Tagged அண்ணா நினைவரங்கம், அறிஞர் அண்ணா, கவிதை, கவிதை. கவிஞர் வாலி, கவிதைகள், கவியரங்க கவிதைகள், கவியரங்கம், காதல் கவிதைகள், குவைத், குவைத் கவிஞர்கள், குவைத்தில், சேவியர் தனிநாயகம் அடிகளார், தமிழோசை, திரு.வி.க, நாமக்கல் கவிஞர், மறுமலர்ச்சிப் பாசறை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வைகோ
3 பின்னூட்டங்கள்


















