Tag Archives: கவிதைகள்

ஒரு விதவையின் நெற்றி சுடும் – பொட்டு (19)

பொட்டு ஒரு விதவையின் – நெற்றி சுடும் பொட்டு; பெண்ணின் அடையாளத்தை சிவந்து காட்டும் பொட்டு; வெற்றியின் உச்சத்தை பறையறிவிக்கும் – ஒற்றை திலகம் பொட்டு; குடும்ப பெண்களின் அழகிற்கு இன்னொரு – ஆபரணம் துறந்த அழகு பொட்டு; நெற்றிக் குளிர்ச்சியில் – புத்தி திருத்தும் – செஞ் சூரணம் பொட்டு; ஸ்டிக்கரில் ஒளிந்து மடிந்து … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 4 பின்னூட்டங்கள்

அவள் இறப்பாளென்று தெரியாமல் ஓட்டிய – மிதிவண்டி! (18)

அரைபெடல் அடித்தே உலகம் சுற்றிய காலமது! விழுந்து முட்டி உடைந்த பல தடவைக்குப் பிறகும் – மிதிவண்டி ஆசை விட்டதேயில்லை! அப்பாவின் – பழைய ராலி சைக்கிள் தாண்டி BSA SLR கனவு மிதிவண்டியாகவே கடந்துவிட்டது வாழ்க்கை! நானும் அண்ணனும் ஊர் ஊராய் சுற்றியதும்; என் ஒரே தங்கை இறந்துப் போவாளென்று தெரியாமல் அவளை மிதிவண்டியில் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 6 பின்னூட்டங்கள்

வெள்ளித்திரையில் வெளிவராத.. (சினிமா) (17)

உலக ரசனையை திரும்பிப் பார்க்க வைத்த முதல் சாதனை – பணத்தை கொட்டி – இறைத்து – வாரிய பிரம்மாண்ட வியாபாரம்! சதைக்கும் தோலுக்கும் முதலிடம் கொடுத்து – முடிவில் மனசாட்சி பற்றி பேசும் மனிதர்கள் குவிந்த நவீன சந்தை! உழைப்பை – திரைக்குப் பின் மறைத்துக் கொண்டு சொகுசாக வந்தவனுக்கு – கம்பள வரவேற்பும் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 6 பின்னூட்டங்கள்

எப்பொழுதோ எடுத்து மாட்டிய (புகைப்படம்) (16)

காலத்தை நிகழ்வுகளை நினைவுகளாய் பதிந்துக்கொண்ட படம்! சிரித்த அழுத உணர்வுகளின் நகலாய் உயிர்பெற்றுள்ள – ‘என்றோ’ வான அந்த நாள்! திரும்பக் கிடைக்காத கடந்த காலத்தை – காலப் பெட்டகம் தனக்குள் குறித்துக் கொள்ளும் வித்தை! கோழையை கூட மிடுக்காகவும் – துடிப்பாகவும் காட்டும் போலி பிரதிபிம்பம்! கடவுளையும் காந்தியையும் நம் வீடுகளுக்கு கொண்டுவந்த விஞ்ஞான … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 4 பின்னூட்டங்கள்

தாடியும் மீசையும் வெட்டு வெட்டு (15)

(நாவிதர் பிழைப்பு) உலகத்தை புரட்டி ஒரு கத்தியில் ஏந்திய வாழ்க்கை! அசைவு இருக்கை நான்கும் சுருங்கிய ஒற்றை அறையும் வந்துபோனவர்களின் – வாய் பேச்சிலுமான நகர்தல்! தீட்டிய கத்தியில் தொலைந்துப் போன சிரிப்பை ஒற்றை நாள் செவ்வாய் விடுமுறையில் தேடி பிடித்துவிடாத உழைப்பு! மீசை வெட்டுதல் தாடி வழித்தல் சிகை அலங்காரமென – கேட்டு கேட்டு; … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக