Tag Archives: தமிழ் கதைகள்

‘கத்தாமா’ ஒரு பெண்ணின் கதை!!

   பணத்தை மட்டுமே ஆதாரமாக கொண்டு மனிதம் விற்கும் ஒரு நபரின், மனிதம் ஏன் பணத்திற்கெனில் எதையும் விற்கும் ஒரு நபரின் அலுவல் அது. அங்கே வெளிநாட்டிற்கு ஆட்களை விற்கும் பணி நடந்துக் கொண்டிருந்தது. கேட்டால் வெளிநாட்டில் வேலை செய்ய ஆள் எடுக்கிறோம் என்றார்கள். அதும் ‘குவைத்திற்கு படித்த பெண்கள் தேவை’ என ஆங்காங்கே விளம்பரம் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , | 55 பின்னூட்டங்கள்

ஒரு நடிகனும் ஒரு நடிகையும்; ஒரு காட்சி!!

“நெருப்பு – எரிந்ததடிப் பெண்ணே   உன் நினைவு – உலகை மறந்ததடி பெண்ணே  அன்பு – கனன்றதடி பெண்ணே  ஆயுளை பாதியாய் – மௌனம் குறைத்ததடி பெண்ணே  உயிரில் – பூத்தாய் பெண்ணே    உள்ளம் – நீண்டு நிறைந்தாய் பெண்ணே     என் சகலமும் – ஆனாய் பெண்ணே   இல்லை யெனக்  கொண்று – மீண்டும்   ஒரு சின்ன பார்வையில் பிறக்க செய்தாயடிப் பெண்ணே!!”     கட்.. கட்.. கட்..   நில்லு நில்லு இது பத்தாது, காதல் கவிதை படிச்சா அதுல ஒரு உயிர் இருக்கணும்.., பாடம் படிக்கிற … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

ஒரு பக்க விலாசம் – 1 (பெண்ணிய சிறுகதை)

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு பக்க விலாசம் – 2 (பெண்ணிய சிறுகதை)

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஒரு பக்க விலாசம் – 3 (பெண்ணிய சிறுகதை)

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக