Tag Archives: தியானம்

36, மாறுவதெனில்; அதை இப்பொழுதே செய்..

அளவிற்கு அதிக தேனீர் பசியின்றி – ருசிக்கென்று வாங்கி உண்ணாமலே மிச்சம் விட்டுப்போகும் உணவுப் பொருட்கள், பழக்கத்தின் பேரில் அடிமையாகி பணம்கொடுத்து உடம்பைப் புண்ணாக்கும் புகையிலை வெண்சுருட்டு குடி கஞ்சா பீடி பான்பராக் போதைப் பொருட்கள், அதற்கென பின்னாளில் செய்யும் மருத்துவச் செலவுகள், அதோடு மட்டுமின்றி – யாருமில்லா அறையில் எரியும் மின்விளக்குகள் வெறுமனே அழைத்து … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

35, அவனும் அம்மாவும் அந்த நாட்களும்..

1 அண்ணா அடித்தான் அம்மா மேலே நீயும் அடித்தாய் தம்பி அடித்தான் அம்மா அதற்கும் நீ – என்னைத்தான் அடித்தாய் அடித்தது அன்று வலித்தது, நினைப்பது இன்றும் வலிக்கிறது!! ————————————————————- 2 பட்டு தங்கம் புஜ்ஜி செல்லம் வைரம் என்றெல்லாம் அன்று நீ கொஞ்சியச் சொற்கள் எனக்கானது  மட்டுமல்ல என்பதை அறிய நான் – வளராமலே … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

27, மரணமினிக்கும் மிட்டாய்கள்..

1 உப்பில்லாது சோறு, சோறில்லாமல் உணவு, உணவென்றால் அதிலும் அளவு, அளவுக்கு  கூடுதல் மருந்து, மருந்துக்குக் கூட கொடுக்காத  இனிப்பு, இனிப்பா? சர்க்கரைக் கூட இல்லாமல் தேனீர், தேனீர் இல்லாமல் விடிகாலை, விடிகாலை கூட இல்லாமல் ஓர்நாள் – அந்த ஓர்நாள் ஒருவேளை இனிக்கலாம்.. —————————————– 2 பச்சைக் காய்கறி கூட பல்லிடுக்கில் குத்துமென்று சுகர் … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

24, சப்தங்களால் ஆகும் உலகு..

எத்தனை எத்தனை சப்தங்கள் ஒவ்வொரு சுவருக்குள்ளும் (?) மண்  நனைந்து பிசைந்து இறுகி கல்லாகி சுவர்களுள் அடங்கியது வரை வீடு நிறைந்த சப்தங்களே சப்தங்களே எங்கும்.., அத்தனைச் சப்தங்களையும் தனக்குள் வைத்துக்கொண்டு மௌனத்தை மட்டுமே நமக்குத் தருகிறது வீடு; நாம் எண்ணற்ற மௌனத்தை உள்ளே வைத்துக்கொண்டு வெளியே சப்தங்களாகவே வெளிப்படுகிறோம் (?)! சப்தங்களே நமை சமச்சீரிலிருந்து … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வசவு; வசவு வாங்களையோ வசவு.. (வா.செ.ஒ.நி – 20)

விரல்களை விட்டு ஒரு பத்து குற்றங்களை, தான் செய்தது பிறர் செய்ததெனப் பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள். எல்லோரும் ஒருசேர சாகக்கிடக்க, உயிர் போகவிருக்கும் கடைசித் தருவாயில் ஒரு சட்டியில் அமிர்தம் ஊற்றி கிடைக்கிறதென்று வைத்துக்கொள்ளுங்கள். அதை குடிப்போறெல்லாம் சாகாமல் பிழைத்துக் கொள்வர் என்பதால், இந்தா இங்கிருந்து ஆரம்பித்து யார் யாருக்கு வேண்டுமோ வேகமாகக் குடித்துவிடுங்கள்’ என்று சொல்லிக்கொடுத்தால் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக