Tag Archives: amma

24, குறைச் சொல்லாமலிருந்து; பெருக வாழலாம் வாங்க.. (வாழ்வியல் கட்டுரை)

ஒரு அழகிய மாளிகை. அறைகளெங்கும் அலங்காரம். அழகுகொஞ்சும் அதிகாரந் திகட்டாத எழில்கூடம். பொற்காசு குவிந்த மாட மாளிகை. கூடை கோபுரம். கோபுர கலசமெங்கும் மின்னும் தங்கம். காணுமிடமெல்லாம் கண்களைப் பறிக்கும் பவளமும், முத்தும், வைரங்கள் பதிந்த தங்கநகைகளும் எண்ணிலடங்காது குவிக்கப்பட்டிருக்கிறது. அந்த மாளிகைக்குள் ஒரு ஐந்தாறு பேர் நுழைகிறார்கள். முதலாவதாக உள்ளேநுழைந்த குழந்தையொன்று தங்கக் கட்டிகளெல்லாம் … Continue reading

Posted in வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

23, கொடுப்பது என்பது பெறுவது என்றும் அர்த்தம்..

நேசத்தின் கரங்களை ஒடித்துக்கொண்டு, நிமிடங்களையும் நொடிகளையும்கூட அவசரத்திற்கு விற்றுவிட்டு, மெல்ல மரணத்தை பரிசாக அடையவே ‘எங்கும்’ நகரத்தைஉருவாக்கி, வெட்டிய மரங்களோடும் விற்ற விளைநிலங்களோடும் உயிர்காற்றில் ஒரு பாதியைக் கொடுத்துவிட்டு, வீட்டுக்கு மேலே விவசாயமென்றும்’ வெளிநாட்டிலிருந்து இறக்குமதியென்றும்’ பழங்களையும் காய்கறிகளையும் விதைத்து’ வாங்கி’ மருந்திட்ட வாசனைக்கெல்லாம் மனதைப் பழகிக்கொண்டு, இருட்டை வெப்ப விளக்குககளிட்டுப் பகலாக்கி, பகலை குளிரூட்டி … Continue reading

Posted in வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

47, இன்றும் வேண்டும் அது..

பசிக்கு உணவு செய்த மானத்திற்கு ஆடை நெய்த வாழ்விற்கு நீதி போதித்த மானுடம் இன்றும் பேசிவரும் சாகா தமிழுக்கு வணக்கம்.. —————————————————————————— காற்றடித்துக் கலைந்துப் போன கோலம்போல வாக்களித்து நொடிந்துப் போகும்மனிதர்போல தீர்ப்பெழுதி நீதி குலைக்கும் மேலோர்; சிலர்போல எங்கள் வாழ்வெல்லாம் அதர்மப் புண்பிடித்து வலித்தாலும் அதற்கெல்லாம் தமிழால் உணர்வால் மொழியால் மருந்திட்டு சீர்திருத்தம் பேசும் … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில், கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

46, அதோ அது அப்பா நட்சத்திரம்..

நிறையப்பேரைப் போலவே எனக்கும் அப்பாயில்லை.. அப்பா இல்லாத உலகம் வெறும் இருட்டோடு மட்டுமே விடிகிறது.. அப்பாவோடு ஊர்சுற்றிய நாட்களை விண்மீன்களோடு விளையாடிய நாட்களாக வானத்துள் புதைத்துக்கொண்டது வாழ்க்கை.. இறக்கை உடைவதற்குபதில் பறப்பதை மறந்துவிட்ட பறவைகளாகத் தான் மனக்கண்ணிற்குள் பார்த்துக் கொள்கிறோம் அப்பா இல்லாத எங்களை.. அப்பாவிற்கு வலிக்குமே என்று காலழுத்தித் தூங்கியிராத இரவெல்லாம் அப்பா போனப்பின் … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

45 இன்றையச் செய்திகள்.. (அரசியல்.. விபத்து.. கள்ளச் சாராயம்)

            கள்ளச்சாராயம் அறுபத்தினாலு பேர் கள்ளச்சாராயம் குடித்து மரணம்; அறுபத்தினாலு குடும்பங்களின் அழுகைக்கு தீர்வில்லா நம் கொடூர மௌனம்.. எதற்கும் வருத்தமின்றி திறந்திருக்கும் டாஸ்மாக்; பலரின் கொள்ளிக்கு முன்பே முதல் தீயிட்ட அரசு.. குடிக்க விற்றுவிட்டு குடிப்பதைத் தடுக்கமுடியா அவலம்; குடியினால் குடி முழுகும் கண்ணீரில் நேரும் மரணம்.. … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக