Tag Archives: நயன் தாரா

அம்மா எனும் மனசு..

                    வாட்சபில் அழைக்கிறேன், என்னப்பா அழைத்தாய என்கிறாள் அம்மா இல்லைமா, இதோ உனது பெயரனைப் பாரேன் ஒரே அமர்க்களம் தான் செய்கிறான் அதனால் பார்ப்பாயே என்றழைத்தேன் என்றேன், அம்மா நினைத்துக் கொண்டிருப்பாள் அப்போ என்னிடம் பேச அழைக்கவில்லையா என்று, எனக்கும் உறுத்தியது, உன்னிடம் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இப்படி எப்படி ஆனோம்.. ?

மேல்கிளையில் அமர்ந்துக்கொண்டு கீழ் கிளையை வெட்டுகிறோம்., அச்சாணியைப் பிடுங்கிவிட்டு மாடுகளை விரட்டுகிறோம்.., ஓட்டுகளை விற்றுவிட்டு வாங்கியவனை தலைவ னென்கிறோம் முதல்வரையேக் கொன்றாலும் மடையர்களை முதல்வ ரென்கிறோம், பார்ப்பவர் சிரிக்கையில் உயிரிலே வலியடா, நெடுஞ்சான் கிடையாய் வீழ்வது மண்ணில் போகும் மானமடா., உலகை சுழற்றிய வாள்முனையில் பயத்தின் இரத்தவாடையா ? கடல்தாண்டி பிடித்தச் செங்கோல் இலவசத்திற்கு தலைச் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

23, மணிக்குயில் இசைக்குதடி..

1 நீ விரிக்கும் சிவப்புக் கம்பளப் பார்வையின்மீது நான் மகிழ்வோடு நடக்கிறேன், அங்கேமலர்வதெல்லாம் கவிதையாகிறது, உண்மையில் அவைகளெல்லாம் உன் மீதான அன்பு மட்டுமே யென் மழைப்பெண்ணே! ——————————————————- 2 இப்போதெல்லாம் நீ நடக்கும் தெருவழியில்கூடநான் அதிகம் வருவதில்லை, காரணம் என்னை நீ நினைப்பதில்கூட உனக்கு வலித்துவிட கூடாது! ——————————————————- 3 எனக்குள் ஒரு தவமிருக்கிறது, நீ … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எப்போதினிக்குமிந்த குடியரசு நாள்..

நானென்ன இந்திய தேசத்தின் எதிரியா ? அல்லது சுதந்திர தேசத்தைப் பற்றி தெரியாதவனா ? அல்லது என் போராளிகள் பலர் உயிர்விட்டு மீட்ட விடுதலையை மதிக்காதவனா? அல்லது இச்சமயத்தில் எமது இராணுவ வீரர்களை நன்றியோடு நினைவில் கொள்ளாதவனா ?   பிறகேன் தற்போதெல்லாம் குடியரசு நாளோ அல்லது சுதந்திர தினமோ வந்தால் ஒரு கொண்டாட்டத்தை, இந்த … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஓ மழைப்பெண்ணே.. அடி மழைப்பெண்ணே..

            சங்கு நத்தைப் பல்லழகு சிந்துந்தேன் பேச்சழகு மஞ்சள்வெயில் முகமழகு மழைவான மௌனமழகு., கன்னக்குழியழகு கருப்புமுடியின் வகிடழகு காதல் பொய்யுமழகு மழைப்பெண்ணே நீ முழு அழகு! சந்தனப் பூப் போல மெய்யழகுக் கொண்டவளே செவ்விதழ்த் தீயள்ளி உச்சந்தலை சுட்டவளே முழுகாதவ வயிறாட்டம் மனதிற்குள் நிறைந்தவளே முழுமூச்சை அசைபோட்டு நெடுவானில் … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக