Tag Archives: பால்யம்

22) என் பால்ய காலம்…

மண்சோறு தின்ற நாட்களது.. சனி ஞாயிறு கிழமைகளில் விடுமுறையெனில் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் அத்தனை பயம் வரும்; வீடெல்லாம் விளையாட்டு நிறையும் வாஷிங் பவ்டர் நிர்மா’ விளம்பரம் கூட இனிக்கும் ஒளியும் ஒலியும் மாற்றிவிட்டு வேறு சானலில் – வயலும்வாழ்வும் வைக்க முடியாது அன்று; தொலைகாட்சியை நிறுத்திவிட்டால் திருடன் போலிஸ் விளையாட பிளாட் போடாத இடங்கள் நிறைய … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

45 பழுத்த இலையின் விளிம்பில் ஒரு சொட்டுக் கண்ணீர்!

மௌனம் உடையா பொழுதொன்று நிலவும் முகமெல்லாம் ஒரு சோகம் படரும் நகரும் நிமிடத்தில் மகிழ்ச்சி மின்னலாய் கீறிச்செல்லும் அரிதான அன்பிற்கே நாட்கள் அத்தனையும் ஏங்கும்; உடை கூட ஆசை களையும் உண்ணும் உணவெல்லாம் கடமைக்காகும் உறக்கமது உச்சி வானம் தேடும் உறவுகளின் விசாரிப்பு காதில் எங்கோ என்றோ கேட்கும்; பகலெல்லாம் பொழுது கணக்கும் சட்டைப்பை சில்லறைத் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்