Tag Archives: mazhai

30, மகளிடமிருந்து அப்பாக்களுக்கு.. (அப்பா கவிதை)

                  1 நான் சிறுவயதாயிருக்கையில் சிறுநீர் கழித்துவிடுவேன், ச்சீ என்பார்கள் என் அப்பா ‘மகள்தானே பரவாயில்லை’ என்பார்.. உடம்பிற்கு முடியாதென்றால் இருக்குமிடத்தில் அப்படியே வாந்தியெடுப்பேன் அய்ய; அசிங்கம் என்பார்கள் என் அப்பா ‘மகள்தானே பரவாயில்லை’ என்பார்.. இப்போதெனக்கு திருமணமாகியும் அடிக்கடி போய் அப்பாவிடம் நிற்பேன், … Continue reading

Posted in பிஞ்சுப்பூ கண்ணழகே | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

25, மகளெனும் கடல்..

1 நானும் மகளும் கடலுக்கு போகிறோம், முன்னே ஓடியவள் கரையில் தடுக்கி சடாரென தண்ணீருள் விழுகிறாள், அலை மூடிக்கொள்கிறது மகளைத் தேடுகிறேன் எங்கும் தண்ணீரே தெரிகிறது மகளைக் காணோம் மகளையெங்கே காணவில்லையே ஐயோ மகளென்று பதறி ஓடி கடலில் குதிக்கிறேன்; மகள் வேறொரு புறத்திலிருந்து ஏறி அப்பா ஹே.. என்று சிரிக்கிறாள், கையை ஆட்டி ஆட்டி … Continue reading

Posted in பிஞ்சுப்பூ கண்ணழகே | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வேனல்நிலத்துக் கண்ணீர்ப் பூக்கள்..

வெயிற்கால வெப்பநிலத்து கவிதை.. வெள்ளிமுளைக்கும் தலையில் மரணம் சொல்லாமல் அமரும் நிலம் இந்த வேனல் நிலம்.. வெளிச்சம் தந்தப் பகலவன் படுசுடும் விழிச் சுடர்களால் எரித்த ஆடைக் கிழிந்தோருக்கு ஆதரவற்ற நிலம், இந்த வேனல் நிலம்.. கல்லுசுமக்கும் தலைவழி இரத்தம் உறிஞ்சி மூளை சுட்டு நரம்பறுத்து இயற்கை கூட பழிகேட்கும் பாதகநிலமிது எங்கள் வேனல் நிலம்.. … Continue reading

Posted in பிஞ்சுப்பூ கண்ணழகே | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

7, பேச்சாட்டன்.. (சிறுகதை)

“செல்லம்.. நதினி.. அப்பா வந்துட்டேன்..” “ஹே.. ஜாலி.. அப்பா வந்தாச்சு அப்பா வந்தாச்சு..” உள்ளறையிலிருந்து ஓடிவந்து வேலையிலிருந்துவந்த செழியனை வாசலிலேயே கட்டிக்கொண்டாள் முதல்வகுப்பு படிக்கும் மகள் நதினி. செழியன் தனது மடிக்கணினியை ஓரம்போட்டுவிட்டு மகளைத் தூக்கிவைத்துக் கொஞ்சினார். அதற்குள் மனைவி கலையும் தண்ணீர் எடுத்துக்கொண்டுவந்து அருகில் அமர நீர் வாங்கி அருந்திவிட்டு கொஞ்சநேரம் நிறுவனம் வீடு … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

20, குடியும் கோவில்வாசலும்..

1 எப்படியேனும் நாளையிலிருந்து குடிக்கக்கூடாது என்றெண்ணும் குடிகாரனைப்போலத்தான் – நானும் நாளைக்கேனும் தமாதமின்றி வேலைக்குப் போகவேண்டுமென்று தினமும் எண்ணிக்கொள்கிறேன்.. ——————————————————————– 2 உளி அடித்த சப்தம் பாறை உடைந்த வலி மனிதர் சிந்திய வியர்வை குழந்தை அழுதக் கண்ணீர் காக்கை குருவிகள் விட்ட உயிர் மரம் பிடுங்கிய இடத்திலிருந்து – வாழ்க்கையை தொலைத்தப் பூச்சிகள் ஒரு … Continue reading

Posted in பிஞ்சுப்பூ கண்ணழகே | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக