Tag Archives: mazhai

5, நீயென்பவள்தான் நானாயிருக்கிறேன் மகளே..

                      1 நீ கொடுக்கையில் தான் முத்தம் அத்தனை இனிக்கிறது; நீதான் முத்தத்தை உதட்டிலிருந்து தராமல் உயிரிலிருந்து தருகிறாய்.. —————————————————————– 2 எல்லோரும் என்னை தொப்பை தொப்பை என்று கிண்டல் செய்கிறார்கள்; நான் யாரிடமும் சொல்லவில்லை உனக்கு என் தொப்பைதான் ரொம்ப … Continue reading

Posted in பிஞ்சுப்பூ கண்ணழகே | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

60, நண்பா நீ நிழலினும் நெருக்கமடா..

1 என் காதலிக்குக் கூட கடிதம் எழுதுபவன் நீயாகவே இருந்தாய்.. உன்னிடமிருந்து பேசி வளர்ந்துதான் உலகமெனக்கு இத்தனைப் பெரிதாக தெரிந்தது.. என் வாழ்க்கைச் சட்டங்களுக்கு வண்ணமடித்தவனும் உறவில் ஒருபெயரைக் கூட்டியவனும் நீதான்.. நீ வரும்நாளில்தான் என்வீட்டுச் செல்லநாய்க்குட்டி கூட என்னிடம் செல்லமாய் கோபித்துக்கொள்ளும் அதைக் கொஞ்சவில்லையென்று.. உனக்கும் உயிர்க்கும் பெரிதாக ஒன்றும் வேறுபாடில்லை உயிர் போனாலும் … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

6, ஆட்டோ காரனும் அவன் தம்பி ரவியும்.. (சிறுகதை)

முப்பது நாற்பது வருடங்களுக்குமுன் தள்ளுவண்டியில் ஏறியமர்ந்து ஒரு ரூபா கொடுத்து வீட்டுக்குப் போன அதே பேருந்து நிலையத்தில்தான் இன்று கையில் இரண்டு லட்சம் பணத்தோடு நின்றிருந்தார் இனியவேந்தன். ‘தள்ளுவண்டி ஒரு மேல் கீழ் விகிதாச்சாரத்தை வளர்க்குதே, அதென்ன அவன் மாடு மாதிரி இழுத்துட்டுப்போவான்’ நாம சொகுசா உட்கார்ந்து வண்டியில போவது? மனிதமின்னும் செத்துப்போகாது? இப்படி மனுசனுக்குள்ளையே … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மேதகு திரு. அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு அஞ்சலி..

தமிழனாய் பிறந்ததற்கே பெருமைக் கொள்ளச்செய்த ஐயா திரு. அப்துல்கலாம் அவர்களின் பொற்பாதம் வணங்கி, மனக் கண்ணீர் கடலோடும் உலகத் தமிழர்களின் துயரத்திலும் பங்குகொண்டு, இந்த என் நினைவஞ்சலியை இங்கே பகிர்கிறேன்.. ‘கனவு காண் அது உன் உறக்கத்தில் நீ காணும் கனவல்ல, உனை உறங்கவிடாததொரு கனவைக் காண்” என்றுச் சொன்ன இந்த உலகமே இன்றுப் போற்றும் … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

55, மனிதக் கண்களில் வடிகிறது சாமியின் ரத்தம்..

கோவில் உடைப்பு மசூதி எரிப்பு பாதிரியார் மரணம் புத்தப் பிச்சுகள் போராட்டம் சாமி சிலை திருட்டு அட்சைய திருதியை ஆடிவெள்ளி அதிசய சலுகை சாமி ஊர்வலம் நெருக்கத்தில் பலர் மரணம் சிலுவைக்குப் பின்னே சிலுமிசம் கோவிலில் கற்பழிப்பு என நீளும் செய்திகள்; நாளும் கண்ணீர்..   எதற்கு இதலாம்..? மனிதரைக் கொன்று மனிதத்தை அழித்து பிறகங்கே … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக