Tag Archives: oru kannadi iravil

மழைச் சுவடுகள்…

              இரவுப் பாடல்களின் இனிமையைப் போலவே பகலில் பெய்யும் மழையும் மனதுள்மூளும் நெருப்பின் குளிர்ச்சிதான்.. சின்னதாகக் கையில் குத்திய தடுப்பூசியின் பெரிய வட்டத்தைப் போலவே மனதுள் பெரிதுபெரிதாக இருக்கிறது அந்தச் சின்னச் சின்ன மழையின் நினைவுகளும்.. நினைவுகளை உதிர்க்கும் தனிமையின் அழுத்தம்பறக்கும் புழுதியோடுதான் காம்பருந்து விழுகிறது பழுக்காத … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

50, ஒரு கண்ணாடி இரவில்..

                குருவிகள் கூடடங்கும் பொழுதில் இருட்டோடு அப்பிக்கொள்ளும் அமைதியின் போராட்டம், அதை இதை என எதையெதையோ வாரி மனதிற்குள் போட்டுக்கொண்டு தவிக்கும் வதை, உள்ளே தூக்கிலிடும் வார்த்தைகளாய் வாழ்வின் கணங்கள் மௌனங்களுள் சிக்கி ஏதோ ஒன்றாக உருவெடுத்துக் கொண்டு நீ நானெனப் பிசையும் பீதியின் கசப்பில் … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்