Tag Archives: vithyasagar

14, காற்றில் பூக்கும் இதயங்கள்..

உனக்கும் எனக்கும் இரண்டு அலைகளுக்கு இடைப்பட்ட தூரமே உண்டு கடலின் ஆழம் தூரம் ஜாதி மண்ணாங்கட்டி பற்றியெல்லாம் நமக்கு கவலையே இல்லை சாதி என்ன மண்ணாங்கட்டியா என்பர் சிலர்; உடம்பு கீறி உனக்கும் எனக்கும் வரும் ரத்தம் வேறு வேறல்ல என்றுப் புரியாத மனிதர்க்கு வலிக்கும் நம்முன் பிரிக்குமந்த சாதி மண்ணாங்கட்டிக்கும் கீழ் தான் நமக்கெதற்கு … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

13, மறப்பதில்லை மாறுவதற்கு..

வாழ்க்கையின் அத்தனை அவசர ஓட்டத்திற்கு நடுவேயும் நான் உன்னையும் நினைத்துக்கொண்டே ஓடுவதை யாரறிவார்..? உன் பிறந்ததினம் நீ முதலில் பேசிய நாள் அதிர்ந்துப் பார்த்தப் பார்வை தெருமுனை உன் எதிர்வீட்டு சன்னல் நீ எதிரே நிற்குமந்த மொட்டைமாடி கடைசியாய் விளக்கமர்த்த வருமந்தப் பின்னிரவு பிடிக்காவிட்டாலும் தெருவில் நிற்க வாங்கும் ஏதேதோ எனக்காக சுமந்த உன் கனவு … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

12, நிழலுக்கு முன் நீ..

சிரித்தது சண்டையிட்டது சைகை செய்தது மறைந்துப் பார்த்து காற்றுவெளியில் முத்தமிட்டது எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கிறாயா? எனக்காக நீ முகத்தில் அப்பிக்கொண்டுவரும் அந்த பவுடர்கூட எனக்கு மறக்கவில்லை.., இரும்பு கதவின் மூடும் சத்தம், நீ வந்துநிற்கும் குழாயடிப் பேச்சு ஓடிவந்து நீ எனைப்பார்த்ததும் சட்டென நின்றுவிட – வானிலும் மனதுள்ளும் பறந்த அந்த புழுதிவாசம் படித்துவிட்டு கவிதை … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

காதல் இனிது..

சுடாத தீநாக்கில் சுட்டதாய் அழும் மனதிற்கு தொடாமல் இனிக்கும் நெருப்பு காதல்; தொட்டாலும் தீ பட்டாலும் இதயமிரண்டும் தீ தீயெனச் சுட்டாலும் இனிது இனிது; காதல் என்றும் இனிது இனிதே.. கண்கள் சிமிட்டி காடெரிக்கும் போதையில் கண்ணீர் திரட்டி தலையணை நனைந்து தலைமயிர் கொட்டி தாடி வளர்ந்து வீடு அழுது ஊர் விரட்டி ஒதுங்கியே பைத்தியமாய் … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

22, படித்தால் பெரியாளாகி விடுவாய்..

1) படித்தால் பெரியாளாகி விடுவாய்.. ————————————————————- ஒரு நூலகம் கட்டுதல் என்பது காடமைப்பதற்கு சமம். காடு தோறும் வளர்ந்த மரங்களைப்போல் நூலகம் நிறைந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஆயிரமாயிரம் சிந்தனையின் விதைகளைத் தாங்கிக் கொண்டுள்ளதை படிக்கப் படிக்கவே உணரமுடியும். படித்தலில் கிடைக்கும் அறிவு சாதுர்யம் மிக்கது. படித்தலில் வரும் தெளிவு வாழ்வை மிளிரவைக்கத் தக்கது. படிப்பவரால் தான் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக