வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 865,718
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Monthly Archives: மார்ச் 2011
82 இதயங்கள் அறுபடாத கோபம் வேண்டும்!!
கோபத்தின் உச்சத்தில் வாழ்வின் அவலங்களே கைகொட்டிச் சிரிக்கின்றன; நரநரவென்று மென்ற பற்களின் நசுக்களில் இரத்த உறவுகளே சிக்கித் தவிக்கின்றன; உணர்ச்சிப் பொருக்கா நரம்புப் புடைப்பில் உறங்கா இரவுகளே கோபத்தின் சாபங்களாகின்றன; கோபம் ஒரு ஆயுதமென்று ஏந்தப்பட்ட கைகளில் – கூட வாளாய் வீசி அறுக்கப் பட்ட இதயங்கள் தான் கொட்டிக் கிடக்கின்றன; இளமை தொலைந்தும் முதுமை … Continue reading
81 அரைகுடத்தின் நீரலைகள்..
1 ஒவ்வொரு சொட்டு வியர்வை துளியும் உள்ளே ஒரு வெற்றியை யேனும் வைத்துக் கொண்டே சொட்டுகிறது!!! ———————————————————- 2 வீட்டின் நான்கு சுவர்களுக்கு மத்தியில் நிறைய பொருட்கள் இருக்கின்றன.. எல்லாம் இருந்தும் அம்மா இல்லாத வீடு – ஒன்றுமே இல்லாதது போல் கண்ணீரின்றி மூழ்குகிறது; அம்மாவை ஊருக்கு கொண்டு சென்ற விமானம் என்று கொண்டு வருமோ … Continue reading
என்னன்புத் தம்பிக்குத் திருமண வாழ்த்து…
மணமகன் : சேவியர் மணமகள்: ஜெகா நாள் : 23. 03. 2011 இடம் : கன்னியாகுமரி உடன் பிறந்த மூன்று பேரோடு நான்காவதாய் சேர்ந்தவனே; நாளும் பொழுதும் – நெஞ்சில் சுமந்து பிறப்பின் தூரத்தை நட்பினால் அறுத்தவனே; அன்பெனும் ஒற்றை வார்த்தைக்கு உயிரை கடைசிச் சொட்டுவரை கொடுப்பவனே; உண்மை நிலைக்கு அஞ்சி – சத்தியம் … Continue reading
43, போனதடி; பொய்யென ஓர் போர்!!
வீசும் மழை போல் வீசி அடங்கும் மழை போல் அடங்கி காணுமிடமெல்லாம் கண்ணீர் தெளித்து உயிர் கொண்டு போனதடி போர்; எம் உயிர்கொண்டுப் போனதடிப்போர்!! கொஞ்சும் மழலை கொன்று நரை எஞ்சும் பலரை தின்று பெண்கள் மானம்குடித்து கொலைவெறி தரித்து தமிழனை அடையாளமின்றி அழிக்க வந்ததடிப் போர்; அங்கே அழித்துவிட்டேப் போனதடிப் போர்!! துயிலந்தனை இடித்து … Continue reading
80 ஞானமடா நீயெனக்கு..
1 உன் வாசனையில் உயிர் சுரக்கும் இன்பம் எனக்கு, எல்லாம் கடந்து விடுகிறாய் நீ உனை விட எந்த வெற்றியோ ஆசையோ – பெரிதாகப் படவேயில்லை எனக்கு, உன் சிரித்த முகம் பார்த்து பார்த்து பூமியெல்லாம் மழை பெய்வதுபோல் ஒரு துள்ளலில் மிதக்கிறேன் நானும், வாழ்வின் – கொடுமைகள் ஆயிரம் இருக்கலாம் வருத்தங்கள் ஆயிரம் இருக்கலாம் … Continue reading
Posted in ஞானமடா நீயெனக்கு
Tagged அப்பா, அம்மா, எச்சரிக்கை கவிதைகள், ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, குழந்தை, ஞானமடா நீயெனக்கு, துளிப்பா, பிறப்பு, மகன், மகள், யாதார்த்தக் கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
6 பின்னூட்டங்கள்