Monthly Archives: மார்ச் 2011

82 இதயங்கள் அறுபடாத கோபம் வேண்டும்!!

கோபத்தின் உச்சத்தில் வாழ்வின் அவலங்களே கைகொட்டிச் சிரிக்கின்றன; நரநரவென்று மென்ற பற்களின் நசுக்களில் இரத்த உறவுகளே சிக்கித் தவிக்கின்றன; உணர்ச்சிப் பொருக்கா நரம்புப் புடைப்பில் உறங்கா இரவுகளே கோபத்தின் சாபங்களாகின்றன; கோபம் ஒரு ஆயுதமென்று ஏந்தப்பட்ட கைகளில் – கூட வாளாய் வீசி அறுக்கப் பட்ட இதயங்கள் தான் கொட்டிக் கிடக்கின்றன; இளமை தொலைந்தும் முதுமை … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

81 அரைகுடத்தின் நீரலைகள்..

1 ஒவ்வொரு சொட்டு வியர்வை துளியும் உள்ளே ஒரு வெற்றியை யேனும் வைத்துக் கொண்டே சொட்டுகிறது!!! ———————————————————- 2 வீட்டின் நான்கு சுவர்களுக்கு மத்தியில் நிறைய பொருட்கள் இருக்கின்றன.. எல்லாம் இருந்தும் அம்மா இல்லாத வீடு – ஒன்றுமே இல்லாதது போல் கண்ணீரின்றி மூழ்குகிறது; அம்மாவை ஊருக்கு கொண்டு சென்ற விமானம் என்று கொண்டு வருமோ … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

என்னன்புத் தம்பிக்குத் திருமண வாழ்த்து…

மணமகன் : சேவியர்                                     மணமகள்: ஜெகா நாள் : 23. 03. 2011                                              இடம் : கன்னியாகுமரி உடன் பிறந்த மூன்று பேரோடு நான்காவதாய் சேர்ந்தவனே; நாளும் பொழுதும் – நெஞ்சில் சுமந்து பிறப்பின் தூரத்தை நட்பினால் அறுத்தவனே; அன்பெனும் ஒற்றை வார்த்தைக்கு உயிரை கடைசிச் சொட்டுவரை கொடுப்பவனே; உண்மை நிலைக்கு அஞ்சி – சத்தியம் … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

43, போனதடி; பொய்யென ஓர் போர்!!

வீசும் மழை போல் வீசி அடங்கும் மழை போல் அடங்கி காணுமிடமெல்லாம் கண்ணீர் தெளித்து உயிர் கொண்டு போனதடி போர்; எம் உயிர்கொண்டுப் போனதடிப்போர்!! கொஞ்சும் மழலை கொன்று நரை எஞ்சும் பலரை தின்று பெண்கள் மானம்குடித்து கொலைவெறி தரித்து தமிழனை அடையாளமின்றி அழிக்க வந்ததடிப் போர்; அங்கே அழித்துவிட்டேப் போனதடிப் போர்!! துயிலந்தனை இடித்து … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

80 ஞானமடா நீயெனக்கு..

1 உன் வாசனையில் உயிர் சுரக்கும் இன்பம் எனக்கு, எல்லாம் கடந்து விடுகிறாய் நீ உனை விட எந்த வெற்றியோ ஆசையோ – பெரிதாகப் படவேயில்லை எனக்கு, உன் சிரித்த முகம் பார்த்து பார்த்து பூமியெல்லாம் மழை பெய்வதுபோல் ஒரு துள்ளலில் மிதக்கிறேன் நானும், வாழ்வின் – கொடுமைகள் ஆயிரம் இருக்கலாம் வருத்தங்கள் ஆயிரம் இருக்கலாம் … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்