Monthly Archives: செப்ரெம்பர் 2014

21, பிள்ளை மனம் பித்து..

1 உன் சட்டையும் என் சட்டையும் ஒரு கொடியில்தான் போடப்பட்டிருக்கிறது; அம்மாவும் அப்பாவும் தான் உனக்கும் எனக்கும் வேறு வேறாக இருக்கிறார்கள்.. ————————————————————– 2 உனக்கொரு தட்டில் சோறும் எனக்கொரு தட்டில் சோறும் இடுகிறார்கள்; உனக்கிரு முட்டையும் எனக்கொன்றுமாய் வைக்கிறார்கள்; இனிப்போ பழங்களோ தருகையில் – உனக்கு மூன்று நான்கு என்றால்தான் எனக்கு இரண்டோ மூன்றோ … Continue reading

Posted in கவிதைகள், பறந்துப்போ வெள்ளைப்புறா.. | 1 பின்னூட்டம்

எண்ணமெனும் ஆலமரம்..

நீருள் புகும் ஒளியைப் போல மனதுள் புகும் எண்ணங்களே.. எண்ணங்களே.. உலர்ந்த நீரின்மையிலும் இருந்துவிடும் வண்ணங்களாய் – மனதுள் ஆழத்தங்கி விடும் – எண்ணற்ற எண்ணங்களே.. எண்ணங்களே.. மேலழுக்கைத் துடைப்பதற்குள் உள்கோடி வேர்விட்டு வாழுங்காலத்து பசுமையை யுதிர்க்கும் இயல்பொழியா எண்ணங்களே.. எண்ணங்களே.. இருக்கும் வாழ்க்கையது ஒன்றே ஒன்று – அதில் ஆசை கோபம் வெறுப்பைச் சேர்த்து … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கடவுளாகயிருங்கள் கடவுள் புரியும்..

கடவுளை கைவிடுங்கள் வெறும் பூசைக்கும் பண்டிகைக்குமானக் கடவுளை கொஞ்சமேனும் கைவிடுங்கள்; கேட்டுத் தராத கண்டும் காணாத காட்சிக்கு அலங்கரிக்கும் கடவுள் நமக்கு வேண்டாம் கைவிடுங்கள்; தீயோர் குற்றம் தெருவெல்லாம் இருக்க நல்லோர் மனதெங்கும் நிம்மதியின்றி தவித்திருக்க நிம்மதியாய் வீற்றிருக்கும் கடவுள் நமக்கெதற்கு? இப்போதே கைவிடுங்கள்; கோவிலில் கற்பழிப்பு தேவாலையத்தில் கொலை மசூதியில் மதச்சண்டை உள்ளே சாமி … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

16, தன்னை தான் உணர்வதே ஞானம்..

முதுகெலும்புகள் நிமிர்ந்திருந்தும் முடிவுகளால் தளர்ந்தவர்கள், நினைத்ததைச் சாதித்தும் நடக்காததில் நோகும் பிறப்புகள்; ஏக்கப் பெருமூச்சினுள் வெந்துவெந்தே நித்தம் வாழ்பவர்கள், என்றேனும் மாறும் வாழ்க்கைக்கு என்றென்றும் கனாக்காணும்; ஈசல் பூச்சிகள்; வந்தவர் போனவர் பற்றியெல்லாம் பகடி பேசும் பழையப் போர்வாள்கள்; அடிப்பவன் ஓங்கியடித்தால் – அதிர்ச்சியிலேயே மூச்சைவிடும் அற்ப உயிரின் பாவப் பிராணிகள்; எதிலெல்லாம் ஏற்றம் உண்டென … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

4, வலி தீரா மனதிற்குள் ‘அவளின் ‘ஆயிரம் ‘ஆயிரம் நினைவுகள்..

அடகுவைத்து மீட்டமுடியாத நகைகளைப்போல ஆசைப்பட்டு கிடைக்காமல் காலாவதியாகிப்போன நினைவுகளுள் நிறைய இருக்கிறாய் நீ; உன்னைத் தொடாமல் அதிகம் பார்க்காமல் ஓரிரு வார்த்தையைக் கூடப் பேசாமல் ச்சீ எதற்கிது எனும் சலிப்பின்றி சிநேகித்த எனதன்பில் என்றுமே புனிதம் குறையாதிருப்பவள் நீ; படைப்பு பிரம்மாக்கள் வடிக்கும் சிலைக்கீடாக நீ எனக்குள்ளே சிரித்திருக்கும் காட்சியுள்தான் எனக்கு சூரியன் உதிப்பதும் நிலா … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்