வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 860,819
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Monthly Archives: செப்ரெம்பர் 2014
21, பிள்ளை மனம் பித்து..
1 உன் சட்டையும் என் சட்டையும் ஒரு கொடியில்தான் போடப்பட்டிருக்கிறது; அம்மாவும் அப்பாவும் தான் உனக்கும் எனக்கும் வேறு வேறாக இருக்கிறார்கள்.. ————————————————————– 2 உனக்கொரு தட்டில் சோறும் எனக்கொரு தட்டில் சோறும் இடுகிறார்கள்; உனக்கிரு முட்டையும் எனக்கொன்றுமாய் வைக்கிறார்கள்; இனிப்போ பழங்களோ தருகையில் – உனக்கு மூன்று நான்கு என்றால்தான் எனக்கு இரண்டோ மூன்றோ … Continue reading
Posted in கவிதைகள், பறந்துப்போ வெள்ளைப்புறா..
1 பின்னூட்டம்
எண்ணமெனும் ஆலமரம்..
நீருள் புகும் ஒளியைப் போல மனதுள் புகும் எண்ணங்களே.. எண்ணங்களே.. உலர்ந்த நீரின்மையிலும் இருந்துவிடும் வண்ணங்களாய் – மனதுள் ஆழத்தங்கி விடும் – எண்ணற்ற எண்ணங்களே.. எண்ணங்களே.. மேலழுக்கைத் துடைப்பதற்குள் உள்கோடி வேர்விட்டு வாழுங்காலத்து பசுமையை யுதிர்க்கும் இயல்பொழியா எண்ணங்களே.. எண்ணங்களே.. இருக்கும் வாழ்க்கையது ஒன்றே ஒன்று – அதில் ஆசை கோபம் வெறுப்பைச் சேர்த்து … Continue reading
Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா..
Tagged amma, appa, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எண்ணம், எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாண்பு, மாத்திரை, மூச்சு, ரகசியம், ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar
4 பின்னூட்டங்கள்
கடவுளாகயிருங்கள் கடவுள் புரியும்..
கடவுளை கைவிடுங்கள் வெறும் பூசைக்கும் பண்டிகைக்குமானக் கடவுளை கொஞ்சமேனும் கைவிடுங்கள்; கேட்டுத் தராத கண்டும் காணாத காட்சிக்கு அலங்கரிக்கும் கடவுள் நமக்கு வேண்டாம் கைவிடுங்கள்; தீயோர் குற்றம் தெருவெல்லாம் இருக்க நல்லோர் மனதெங்கும் நிம்மதியின்றி தவித்திருக்க நிம்மதியாய் வீற்றிருக்கும் கடவுள் நமக்கெதற்கு? இப்போதே கைவிடுங்கள்; கோவிலில் கற்பழிப்பு தேவாலையத்தில் கொலை மசூதியில் மதச்சண்டை உள்ளே சாமி … Continue reading
Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா..
Tagged amma, appa, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாண்பு, மாத்திரை, மூச்சு, ரகசியம், ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar
2 பின்னூட்டங்கள்
16, தன்னை தான் உணர்வதே ஞானம்..
முதுகெலும்புகள் நிமிர்ந்திருந்தும் முடிவுகளால் தளர்ந்தவர்கள், நினைத்ததைச் சாதித்தும் நடக்காததில் நோகும் பிறப்புகள்; ஏக்கப் பெருமூச்சினுள் வெந்துவெந்தே நித்தம் வாழ்பவர்கள், என்றேனும் மாறும் வாழ்க்கைக்கு என்றென்றும் கனாக்காணும்; ஈசல் பூச்சிகள்; வந்தவர் போனவர் பற்றியெல்லாம் பகடி பேசும் பழையப் போர்வாள்கள்; அடிப்பவன் ஓங்கியடித்தால் – அதிர்ச்சியிலேயே மூச்சைவிடும் அற்ப உயிரின் பாவப் பிராணிகள்; எதிலெல்லாம் ஏற்றம் உண்டென … Continue reading
Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா..
Tagged amma, appa, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பிச்சைக்காரன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, போராட்டம், போர், மனம், மனைவி, மரணம், மாண்பு, மாத்திரை, மூச்சு, ரகசியம், ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீரவணக்கம்.., father, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar
பின்னூட்டமொன்றை இடுக
4, வலி தீரா மனதிற்குள் ‘அவளின் ‘ஆயிரம் ‘ஆயிரம் நினைவுகள்..
அடகுவைத்து மீட்டமுடியாத நகைகளைப்போல ஆசைப்பட்டு கிடைக்காமல் காலாவதியாகிப்போன நினைவுகளுள் நிறைய இருக்கிறாய் நீ; உன்னைத் தொடாமல் அதிகம் பார்க்காமல் ஓரிரு வார்த்தையைக் கூடப் பேசாமல் ச்சீ எதற்கிது எனும் சலிப்பின்றி சிநேகித்த எனதன்பில் என்றுமே புனிதம் குறையாதிருப்பவள் நீ; படைப்பு பிரம்மாக்கள் வடிக்கும் சிலைக்கீடாக நீ எனக்குள்ளே சிரித்திருக்கும் காட்சியுள்தான் எனக்கு சூரியன் உதிப்பதும் நிலா … Continue reading
Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்..
Tagged appa, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, தமிழகம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பிச்சைக்காரன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, போராட்டம், போர், மனைவி, மரணம், மாண்பு, மாத்திரை, ரகசியம், ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீரவணக்கம்.., father, mother, pichchaikaaran, Tagged amma, vidhyasagar, vithyasaagar, vithyasagar | 1 பின்னூட்டம் | தொகு
4 பின்னூட்டங்கள்