Daily Archives: ஏப்ரல் 3, 2015

48, பார்க்கையில் சுடும் மரணப் படுக்கையின் விளக்கு..

1 இங்கொன்றும் அங்கொன்றுமாய் இலையுதிர்க்கும் மரத்தைப்போலவே இங்குக் கொஞ்சம் அங்குக் கொஞ்சமென நாளுக்குநாள் இறப்பவன் நான்.. எனது இறப்பில் எல்லோருக்கும் பங்குண்டு.. எனது மரணம் எப்போது நிகழ்ந்தாலும் எனது உடலைச் சுற்றி இருப்போர் அத்தனைப் பேரும் – தானுமொரு கொலையாளி என்பதை மறந்துவிடாதீர்கள்.. ஒருவேளை – இந்தச் சமுதாயம் நாளை தனது தவறுகளை விட்டொழிந்து நிற்குமெனில் … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக