Monthly Archives: மே 2015

தேனீர் கடைக்கு வா இதயம் தருகிறேன்..

1 நம் தெருமுனை தேனீர் கடையோரம் அமர்ந்திருப்போம், என் கடையில் தேனீர் அருந்தாமல் இவனுக்கு பொழுதே விடியாதென்பார் கடைக்காரர், உனக்குத்தானே தெரியும் உன்னை காணாதெனக்கு விடியாது பொழுதென்று.. ————————————————————- 2 அரை குடம் தண்ணி பிடிக்கவா அடிக்கடி வந்தாய் என்பாள் குழாயடியில் அந்தக்கா தூக்க முடியலக்கா என்பாய் அக்காவிடம் ஆமாமாம் இதயம் ரொம்ப கனமென்பாள் அந்தக்கா … Continue reading

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

16, பர்மாவில் கலவரம், புத்தர் சிலையில் ரத்தம்..

1 ச்சீ உயிர்சுடுமெனில் விட்டுவிடுங்கள் மதத்தை.. ——————————————————————— 2 அப்படி என்ன சாமி வேண்டிக்கிடக்கு மனிதர்களைக் கொன்றப்பின்.. ——————————————————————— 3 சுடாதே சுடாதே நிறுத்து மதத்திற்கென சுடுவாயெனில் உன்னைச் சுட்டுக் கொல்! ——————————————————————— 4 யாரடா யாரையடா வெட்டுகிறாய் நீ வெட்டுவது உன்னைப்போலவே மதத்தை நம்பும் இன்னொரு அப்பாவியை தானே.. (?) ——————————————————————— 5 அவனுடைய … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

1, அப்போதும்; நினைத்து நினைத்து நோகும் அம்மா..

காய்கறி வாங்கி வருகையில் ஒரு கேரட் உடைத்துத் தந்த அப்பா வெண்டைக்காய் வாங்கி வருகையில் கொஞ்சம் கடித்துக்கொண்டு தந்த அம்மா தக்காளி நறுக்குகையில் ஒரு துண்டு கேட்கும் தம்பி வெங்காயம் நானுரித்தால் கண்ணீர் வருமென்று வாங்கிக்கொண்ட அண்ணன் பூண்டுரிக்கும் போதே நுனி தேய்த்து கதைகள் பல சொன்னப் பாட்டி கட்டம்கட்டி ஆடுகையில் கூதலாட்டம் ஆடிய தோழி … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

35, நினைத்தாலே இனிப்பவள் நீ..

1 உனக்குத் தெரியுமா எனக்கு இப்போதெல்லாம் போதை நிறைய ஏறிக் கிடக்கிறது வெறும் நீயெனும் போதை.. ———————————————————————— 2 உனக்குத் தூக்கத்தில் வரும் கனவும் எனக்கு வரும் கனவும் ஒன்று தான்; நீ எனக்குச் சொல்லாததும் நானுனக்குச் சொல்லாததும் அது.. ———————————————————————— 3 கைக்குட்டையை கொடுத்து மடித்து வைத்துக் கொள் என்றாய்.. எனக்குத் தெரியும் நீ … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

60, உயிர்மூழ்கிய மழைவெள்ளம்..

1 விடு விடு மதமாவது சாதியாவது மண்ணாவது; போவது உயிரெனில் யாராயினும் தடு; உயிர்த்திருத்தல் வலிது.. ———————————————————————— 2 ஐயோ சுனாமி நிலநடுக்கம் புயல் மழை வெள்ளம் மரணம் மரணம் கத்தாதே, ஏதேனும் செய்!! ———————————————————————— 3 ஒருவேளை பட்டினி மரணத்தைவிட வெகு சிறிது சிலரின் மரணத்தை ஒரு வேளை சோறோ கையளவு நீரோதான் தீர்மாணிக்கிறது, … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக