Monthly Archives: செப்ரெம்பர் 2016

உள்ளத் தீக்கிரை யாக்கினாய் கிளியே..

            அந்தத் திருமுகம் காணலியே கிளியே நெஞ்சம் பச்சையாய் வேகுதடி கிளியே இச்சையொன்றுமில்லையே கிளியே – மொத்தத்தில் அன்பொன்றே போதுமேடி கிளியே.. சர்க்கரைப் பொங்களோடி கிளியே – நீ சர்க்கரைப் பொங்களோடி கிளியே, உன்னில் சவ்வாது மணக்குதோடி கிளியே – கொஞ்சம் கொஞ்சத்தான் மனம் சிவக்குதடி கிளியே.. உயிரை … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

மழை தூறும் வானில் நீயும் நானும்..

            1 எனக்குத் தெரியும் அது நீதானென்று; ஆம் அது நீ தான் நான் சுவாசிக்கும் காற்று.. ——————————————– 2 அழகாய் சிரிக்கிறாய்.. நீ சிரிப்பதால் விண்மீன்கள் உடைந்து விழலாம்.. மேகங்கள் மழையாகப் பெய்யலாம்.. வானவில்லில் பல வண்ணத்தோடு உனது முகம் தெரியலாம்.. உன் சிரிப்பிற்குள் ஒரு உலகமே … Continue reading

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அழகே அழகே..

                1 படபடவென புத்தகத் தாள்கள் போலவே படபடக்கிறது மனசு; ஒவ்வொருப் பக்கத்திலும் எழுதிவைத்துக்கொள்கிறேன் உனது சிரிப்பை.. ——————————————————————————- 2 ஒவ்வொரு நட்சதிரங்களையும் உடைத்து உடைத்து  – வேறென்ன செய்யப்போகிறேன் உன் – பெயரெழுதுவதைத் தவிர.. ——————————————————————————- 3 முன் பேருந்தில் நீ பின் பேருந்தில் … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக